2/27/2011

திருச் சிற்றம்பலம்

ஆழ்கடலும் ஆழியும் ஏழிசைக்கு  இசைந்தாடும் 
ஏழிசையும்  என்னப்பன் முருகனின் அசைவிர்ற்கு
இசைபோடும் பார்புகழும் கந்தனின் பாதம் தொழுதேற்றின்
வான்மழை போல் நின்னாவில் வந்துதிக்கும் கானமழை 
கந்தனின் நல்லருளால்  கல்லும் கவிபாடும் 
சொல்லும் அதன் பொருளும்  பெருஞ்   
சோதியின் முன்னின் றொளிரும்   பொன்னெனவே 
பொருள் விளக்கும் கந்தன் திருப் பாதம் போற்றி போற்றி
  

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1 comment:

  1. கந்தன் திருப் பாதம் போற்றி போற்றி
    முருகா முருகா...

    தமிழ்க்கடவுளின் அருமையான கவிதைக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........