tag:blogger.com,1999:blog-6932673535669115113.post1308608207538478527..comments2023-09-15T04:45:40.054-07:00Comments on அம்பாளடியாள்: சோகம் தவிர்த்து வா சொக்க வைக்கும் கவிக்குயிலே !அம்பாளடியாள் http://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6932673535669115113.post-69417094913529760722014-09-22T11:13:57.116-07:002014-09-22T11:13:57.116-07:00சினத்தால் அழியாத சிந்தையும் உண்டோ!
மனத்தை அடக்கு
...சினத்தால் அழியாத சிந்தையும் உண்டோ!<br />மனத்தை அடக்கு<br /><br />நான் மிகவும் ரசித்தவை.<br />அருமை சகோதரி வாழ்த்துக்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-35509497475449047642014-09-22T07:01:31.315-07:002014-09-22T07:01:31.315-07:00#துன்பம் தரித்துத் துவளாமல்!- அன்பை
உணர்த்தும் கவி...#துன்பம் தரித்துத் துவளாமல்!- அன்பை<br />உணர்த்தும் கவிதை புனைந்தாலே போதும்!<br />கணத்தில் மறையும் கசப்பு!#<br />நானும் இப்படித்தான் நினைத்து பதிவை போடுகிறேன் ,மனம் லேசாகி விடுகிறது ,படிப்பவர்களுக்கு பாரம் ஏறி விடுகிறது )))))<br />த ம +1Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-4701528853183276822014-09-22T06:27:55.836-07:002014-09-22T06:27:55.836-07:00ஆஹா! என்ன அருமை சகோதரி! இனிக்கின்றது! வாழ்த்துக...ஆஹா! என்ன அருமை சகோதரி! இனிக்கின்றது! வாழ்த்துக்கள் தோழி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-31505941178582963152014-09-21T23:02:03.263-07:002014-09-21T23:02:03.263-07:00வணக்கம் தோழி !
மிக்க நன்றி தோழி இனிய நற் பாவினால்...வணக்கம் தோழி !<br /><br />மிக்க நன்றி தோழி இனிய நற் பாவினால் இட்ட நற் கருத்திற்கும் <br />வாழ்த்திற்கும் !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-46039884061919888172014-09-21T23:00:51.811-07:002014-09-21T23:00:51.811-07:00மிக்க நன்றி தோழி !மிக்க நன்றி தோழி !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-87904429952819067262014-09-21T23:00:42.039-07:002014-09-21T23:00:42.039-07:00மிக்க நன்றி தோழி !மிக்க நன்றி தோழி !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-25865514675035624452014-09-21T22:59:11.050-07:002014-09-21T22:59:11.050-07:00நன்றி சகோதரா !நன்றி சகோதரா !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-72035867538884700392014-09-21T22:59:00.861-07:002014-09-21T22:59:00.861-07:00நன்றி சகோதரா !நன்றி சகோதரா !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-30101699477311834332014-09-21T22:58:39.522-07:002014-09-21T22:58:39.522-07:00நன்றி சகோதரா !நன்றி சகோதரா !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-70447818314763517242014-09-21T22:45:14.394-07:002014-09-21T22:45:14.394-07:00வணக்கம் தோழி!
சோகம் தவிர்த்திங்கு சொக்கும் கவிபாட...வணக்கம் தோழி!<br /><br />சோகம் தவிர்த்திங்கு சொக்கும் கவிபாட<br />யோகம் தரக்குயிலும் யோசியாது! - மேகம்<br />பொழிமழை வெண்பா புனைந்தீரே தோழி!<br />வழியும் அமுதே வரம்! <br /><br />மிக மிக அருமையான வெண்பாக்கள்!<br />தரும் சுவையோ மிகச் சிறப்பு! <br />வாழ்த்துக்கள் தோழி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-67613965162962868562014-09-21T20:52:45.454-07:002014-09-21T20:52:45.454-07:00அன்பை
உணர்த்தும் கவிதை புனைந்தாலே போதும்!
கணத்தில்...அன்பை<br />உணர்த்தும் கவிதை புனைந்தாலே போதும்!<br />கணத்தில் மறையும் கசப்பு!//<br /><br />உண்மை. அன்பு செய்தால் பகை மறையும்.<br />கவிதை அருமை அம்பாளடியாள்/<br />த.ம வாக்கு- 5<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-11479234548667824562014-09-21T20:33:07.927-07:002014-09-21T20:33:07.927-07:00வானம் வசப்பட வேண்டுமெனில் எந்நாளும்
கானம் இசைத்திட...வானம் வசப்பட வேண்டுமெனில் எந்நாளும்<br />கானம் இசைத்திடு காவியமே<br /><br />ஆரம்பமே அமர்களமாக இருக்கிறது கவிகுயிலே..!<br />பாராட்டுக்கள். வாழ்த்துகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-43226030868202412002014-09-21T18:29:39.969-07:002014-09-21T18:29:39.969-07:00அருமை. பாராட்டுகள். அருமை. பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-55216874716657367402014-09-21T17:16:10.424-07:002014-09-21T17:16:10.424-07:00///கற்றோர் புகழக் கவிதந்து எந்நாளும்
பெற்றோர் மகி...///கற்றோர் புகழக் கவிதந்து எந்நாளும் <br />பெற்றோர் மகிழப் பெருமையுறு !///<br />பெருமைபெற்றுவிட்டீர்கள்<br />அருமை சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-79626648786974982392014-09-21T16:07:16.983-07:002014-09-21T16:07:16.983-07:00ஊக்கம் கொடுக்கும்
இன்னிசைப் பாக்கள்..
படித்து முட...ஊக்கம் கொடுக்கும் <br />இன்னிசைப் பாக்கள்..<br />படித்து முடித்தவுடன் <br />புதுத் தெம்பும் <br />புத்துணர்வும் வருகிறது...<br />வாழ்த்துக்கள் .சகோதரி..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-55569554523814243102014-09-21T15:35:38.185-07:002014-09-21T15:35:38.185-07:00வணக்கம் !
முதல் வருகைக்கும் முத்தான நல் வாழ்த்திற்...வணக்கம் !<br />முதல் வருகைக்கும் முத்தான நல் வாழ்த்திற்கும் <br />மிக்க நன்றி அன்புத் தோழியே !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-77033997362996617222014-09-21T15:22:40.583-07:002014-09-21T15:22:40.583-07:00அருமையான வெண்பாக்கள்.
அதிலும்....
துன்பம் தரித்த...அருமையான வெண்பாக்கள்.<br /><br />அதிலும்....<br /><br />துன்பம் தரித்துத் துவளாமல்!- அன்பை<br />உணர்த்தும் கவிதை புனைந்தாலே போதும்!<br />கணத்தில் மறையும் கசப்பு!<br /><br />அருமை. மிக அருமை தோழி. வாழ்க.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.com