tag:blogger.com,1999:blog-6932673535669115113.post2072208588574494472..comments2023-09-15T04:45:40.054-07:00Comments on அம்பாளடியாள்: கல்யாணப் பெண்ணே கல்யாணப் பெண்ணே...அம்பாளடியாள் http://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6932673535669115113.post-79610995506854950982014-07-12T02:00:20.424-07:002014-07-12T02:00:20.424-07:00ஆஹா ...என்ன ஓர் அருமையான பாடல் ! இசையமைத்துப் பாடி...ஆஹா ...என்ன ஓர் அருமையான பாடல் ! இசையமைத்துப் பாடினால் <br />கேட்பவர்கள் உள்ளத்தில் உறைந்து விடும் வரிகளின் தன்மை அப்படி ...!!!Anonymoushttps://www.blogger.com/profile/14748584037345995474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-75430425747528011092014-05-27T04:11:39.190-07:002014-05-27T04:11:39.190-07:00போனாய்.நீ போனாய்.நீ என்றே புலம்புகிறாய்
மானாகப்...போனாய்.நீ போனாய்.நீ என்றே புலம்புகிறாய் <br />மானாகப் பாய்ந்தவள் மாய்ந்தாளோ - தேனாய் <br />இனித்தும் திரும்பாத நாட்போலே! இந்த <br />தனித்த இடத்தின் தவிப்பு !<br /> <br />அழகிய பாடல் ஏக்கங்கள் அதிகமாய் <br />இனிய வாழ்த்து சகோ <br />வாழ்க வளமுடன் 9சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-89589332308008386872014-05-25T16:13:10.591-07:002014-05-25T16:13:10.591-07:00"கல்யாணப் பெண்ணே
கண்ணிறைந்த தூக்கம் ஏனடி?&quo..."கல்யாணப் பெண்ணே<br />கண்ணிறைந்த தூக்கம் ஏனடி?" எனக் கேட்டு<br />சிறந்த பாவரிகளைத் தந்தீர்களே!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-81287797022305777832014-05-25T14:08:48.935-07:002014-05-25T14:08:48.935-07:00மிக்க நன்றி அன்பு நெஞ்சங்களே அனைவரது வருகைக்கும் உ...மிக்க நன்றி அன்பு நெஞ்சங்களே அனைவரது வருகைக்கும் உணர்வுபூர்வமான நற் கருத்துகளிற்கும் .<br />அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-75691685921685953402014-05-25T14:07:10.104-07:002014-05-25T14:07:10.104-07:00அருணா இது வெறும் பாட்டும்மா இதற்கா இத்தனை சோகம் ?....அருணா இது வெறும் பாட்டும்மா இதற்கா இத்தனை சோகம் ?...:)))))))))))அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-17905583383200984812014-05-25T07:18:54.542-07:002014-05-25T07:18:54.542-07:00ஏங்க இவ்வளவு சோகம்....?
போங்கம்மா எனக்கு கவலை கவலை...ஏங்க இவ்வளவு சோகம்....?<br />போங்கம்மா எனக்கு கவலை கவலையா இருக்குது.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-57100872633724871872014-05-25T07:04:40.309-07:002014-05-25T07:04:40.309-07:00இதயம் இதயம் புண்ணானது என்
இளமை எல்லாம் மண்ணானது
ம...இதயம் இதயம் புண்ணானது என் <br />இளமை எல்லாம் மண்ணானது<br />மனம் கணத்த வரிகள்<br />www.killergee.blogspot.com<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-78589350003747455452014-05-24T10:29:34.681-07:002014-05-24T10:29:34.681-07:00கவி வரிகள் அருமை!சோகத்தைப் பிழிந்து..................கவி வரிகள் அருமை!சோகத்தைப் பிழிந்து....................ஏன்?(எனக்கு இங்க ஓட்டு இல்ல.///அதாவது,தமிழ் மணத்தில.)Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-89531870799565645382014-05-24T09:52:23.584-07:002014-05-24T09:52:23.584-07:00கலங்கினேன்...கலங்கினேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-83718832206401957192014-05-24T04:45:10.985-07:002014-05-24T04:45:10.985-07:00அருமையான பாடல் வாழ்த்துக்கள்!அருமையான பாடல் வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-77673664953808025942014-05-24T02:34:53.857-07:002014-05-24T02:34:53.857-07:00சோகம் ததும்பும் தலைவன் தவிப்பு பாடும் பாடல் அழகு.வ...சோகம் ததும்பும் தலைவன் தவிப்பு பாடும் பாடல் அழகு.வாழ்த்துக்கள் கவிக்குதனிமரம்https://www.blogger.com/profile/15132679926739080580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-42770899453539592442014-05-24T00:39:09.601-07:002014-05-24T00:39:09.601-07:00என்ன மாதிரி சூழலில் இந்த கண்ணீர்க் கவிதையை வடித்தீ...என்ன மாதிரி சூழலில் இந்த கண்ணீர்க் கவிதையை வடித்தீர்கள் என்று தெரியவில்லை. படத்தில் படர்ந்துள்ள சோகம் கவிதையின் வரிகளிலும் தெரித்து விழுகின்றன. சிலசமயம் இறைவன் நம்மை இப்படியும் சோதித்து விடுகிறான். <br />த.ம.5<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-71265563622873875862014-05-23T21:49:47.324-07:002014-05-23T21:49:47.324-07:00கல்யாணப்பெண்ணின் உறக்கத்தைக் கலைக்கவைக்கும் கவிதை ...கல்யாணப்பெண்ணின் உறக்கத்தைக் கலைக்கவைக்கும் கவிதை மனதில் நின்றது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-54129836496317977202014-05-23T20:44:20.148-07:002014-05-23T20:44:20.148-07:00அருமையான ஏக்கம் நிறைந்த சோகப் பாடல் தோழி பொதிந்து ...அருமையான ஏக்கம் நிறைந்த சோகப் பாடல் தோழி பொதிந்து இருக்கும் பொருளும் மனதை பிழிகிறது. நன்றி வாழ்த்துக்கள் ....! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-8474832604493990542014-05-23T19:49:09.342-07:002014-05-23T19:49:09.342-07:00//மலரே மலரே பேசாயோ உன்
மலர்விழி திறந்தென்னைப் பார...//மலரே மலரே பேசாயோ உன் <br />மலர்விழி திறந்தென்னைப் பாராயோ <br />உலரும் நாவிலே உணர்வும் சாகுதே<br />என் உயிரே நீயும் பேசாயோ ?.....//<br /><br />அருமை.<br /><br />த.ம. +1<br /><br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-60231753971367443152014-05-23T19:29:12.419-07:002014-05-23T19:29:12.419-07:00தம 3தம 3கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-24759960573612906022014-05-23T19:28:16.605-07:002014-05-23T19:28:16.605-07:00மனதை கனக்கச் செய்யும் வரிகள்மனதை கனக்கச் செய்யும் வரிகள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-35150695401818104092014-05-23T18:50:00.877-07:002014-05-23T18:50:00.877-07:00சினிமாவுக்காகஎழுதியதைப் போன்ற ' சூழ்நிலை' ...சினிமாவுக்காகஎழுதியதைப் போன்ற ' சூழ்நிலை' பாடலை எழுதி உள்ளதை ரசித்தேன் !<br />த ம 2Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-19378352327991983112014-05-23T16:28:37.786-07:002014-05-23T16:28:37.786-07:00வணக்கம்
உள்ளத்தை அள்ளிச்செல்லும் வரிகள் நன்றாக உ...வணக்கம்<br />உள்ளத்தை அள்ளிச்செல்லும் வரிகள் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-66727043711555189912014-05-23T15:22:01.936-07:002014-05-23T15:22:01.936-07:00
வணக்கம்!
நெஞ்சைக் கலக்கம் நெடுந்தமிழைப் பாடினாய்...<br />வணக்கம்!<br /><br />நெஞ்சைக் கலக்கம் நெடுந்தமிழைப் பாடினாய்!<br />வஞ்சியே வாழ்க வளா்ந்து!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br /><br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.com