tag:blogger.com,1999:blog-6932673535669115113.post3170886524378525540..comments2023-09-15T04:45:40.054-07:00Comments on அம்பாளடியாள்: மகா கவி பாரதி நீ வாழிய வாழிய வாழியவே ...அம்பாளடியாள் http://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6932673535669115113.post-41839657284054616092013-12-12T19:17:24.034-08:002013-12-12T19:17:24.034-08:00பாரதியின் பிறந்த நாளில் சிறப்பானதோர் கவிதாஞ்சலி......பாரதியின் பிறந்த நாளில் சிறப்பானதோர் கவிதாஞ்சலி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-6270734587089383882013-12-12T01:21:13.565-08:002013-12-12T01:21:13.565-08:00ஆஹா! அருமை!ஆஹா! அருமை!DailyQuoteshttps://www.blogger.com/profile/07393988288017312106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-70316580993671038982013-12-11T20:51:37.527-08:002013-12-11T20:51:37.527-08:00https://www.youtube.com/watch?v=JAuAAlVKlEM
கா கவ...https://www.youtube.com/watch?v=JAuAAlVKlEM<br /><br />கா கவி பாரதி நீ வாழிய வாழிய வாழியவே ...<br /><br />மகா கவி மேல் கவிபாடியுள்ள கவிதாயினியும் வாழ்க, வாழ்கவே ! ;)<br /><br />subbu thatha<br />www.subbuthatha72.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-63986875739457819132013-12-11T19:31:31.361-08:002013-12-11T19:31:31.361-08:00அசுர குலத்தின் அழிவுக்கோர்
அடிக்கல் நாட்டித் தர வே...அசுர குலத்தின் அழிவுக்கோர்<br />அடிக்கல் நாட்டித் தர வேண்டும்<br />இடியும் மின்னல் மழையோடும்<br />இருண்ட கண்டம் விடியட்டும் ...<br /><br />விடியாத பொழுது என்று எதுவுமே இல்லை.<br />நிச்சயம் ஒரு நாள் விடிந்தே தீரும்..<br />அசுரர் குலம் மடிந்தே தீரும்!..<br />துயரும் இருளும் முடிந்தே தீரும்!..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-40835978510728043222013-12-11T19:13:06.319-08:002013-12-11T19:13:06.319-08:00பாட்டு மிகவும் சிறப்பு...
வாழ்த்துக்கள்...பாட்டு மிகவும் சிறப்பு...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-19261355198442900302013-12-11T18:04:45.819-08:002013-12-11T18:04:45.819-08:00சிறப்புத்தின சிறப்புப் பதிவு
வெகு அற்புதம்
பகிர்வு...சிறப்புத்தின சிறப்புப் பதிவு<br />வெகு அற்புதம்<br />பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-16044509964377777892013-12-11T16:59:17.012-08:002013-12-11T16:59:17.012-08:00உணர்வுபூர்வமான கவிதை. பாரதி வந்தால் நிச்சயம் பாராட...உணர்வுபூர்வமான கவிதை. பாரதி வந்தால் நிச்சயம் பாராட்டுவான். இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-85525744131693332452013-12-11T16:21:51.653-08:002013-12-11T16:21:51.653-08:00வணக்கம்
பாரதிக்கு புனைந்த சிறப்புக்கவிதை அருமை வாழ...வணக்கம்<br />பாரதிக்கு புனைந்த சிறப்புக்கவிதை அருமை வாழ்த்துக்கள்<br />எனது புதிய வலைத்தளத்தின் ஊடாக கருத்து இடுகிறேன்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-66913191199661086342013-12-11T15:38:24.937-08:002013-12-11T15:38:24.937-08:00மகாகவி பாரதியின் நினைவினைப் போற்றுவோம்மகாகவி பாரதியின் நினைவினைப் போற்றுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-34056715305786736192013-12-11T14:58:29.700-08:002013-12-11T14:58:29.700-08:00நெஞ்சம் கொண்ட
தனல் உணர்வுகளை
பஞ்சமில்லாது படைத்த...நெஞ்சம் கொண்ட <br />தனல் உணர்வுகளை <br />பஞ்சமில்லாது படைத்த <br />முண்டாசுக் கவிக்கு <br />பாடிய பிறந்தநாள் பாமாலை <br />மிகவும் அழகு சகோதரி.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-67560792638309182422013-12-11T14:47:08.617-08:002013-12-11T14:47:08.617-08:00பாரதியின் பிறந்த நாளை நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன...பாரதியின் பிறந்த நாளை நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றி. இன்று பாரதி மீண்டும் வந்தால், எங்கே சென்றுக்கொண்டிருக்கிறது இந்த பாரதம் என்று வருந்தி, மீண்டும் "நெஞ்சுப் பொருக்குதில்லையே இந்த நிலைக்கெட்ட அரசியல்வாதிகளைப் பார்த்தால்" என்று பாடுவார். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-85771246434960990702013-12-11T14:40:14.560-08:002013-12-11T14:40:14.560-08:00//இனிக்கும் ஒரு நாள் இந்நாளாம்
இனியவன் நீ பிறந்த ப...//இனிக்கும் ஒரு நாள் இந்நாளாம்<br />இனியவன் நீ பிறந்த பொன்னாளாம் ....//<br /><br />மகா கவி பாரதி நீ வாழிய வாழிய வாழியவே ...<br /><br />மகா கவி மேல் கவிபாடியுள்ள கவிதாயினியும் வாழ்க, வாழ்கவே ! ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com