tag:blogger.com,1999:blog-6932673535669115113.post3834046859916997553..comments2023-09-15T04:45:40.054-07:00Comments on அம்பாளடியாள்: பாடு மனமே பாடு !அம்பாளடியாள் http://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6932673535669115113.post-88778280461058566602015-07-02T07:57:38.094-07:002015-07-02T07:57:38.094-07:00பற்று அறுந்துமனம் பதறும் வேளையிலும்
பாடி வைத்த...பற்று அறுந்துமனம் பதறும் வேளையிலும் <br /> பாடி வைத்தகவி கோடி !//<br /><br />சகோதரி அருமையான தேன் தமிழில் இப்படி எல்லாம் கவி எழுதி எங்கள் செவிகளில் இன்பத் தேனாய் தமிழ் வந்து பாயுதே!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-31828592957064421842015-06-19T12:22:59.260-07:002015-06-19T12:22:59.260-07:00சுற்றம் இருந்துமொரு சுகமும் இல்லையெனச்
சுற்ற...சுற்றம் இருந்துமொரு சுகமும் இல்லையெனச் <br /> சுற்றி அலைந்தகதை போதும் !<br />வற்றும் நினைவலையில் வசந்த கானமழை<br /> வந்து உதிக்கஇன்பம் மோதும் !<br /><br />அருமை அருமையான வார்த்தை க் கோர்வைகள் ரசித்தேன். வாழத்துக்கள் தோழி ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-21421504001277753952015-06-19T03:49:17.799-07:002015-06-19T03:49:17.799-07:00அருமை அருமை! வாழ்த்துக்கள்!அருமை அருமை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-14539381179715292622015-06-18T20:19:41.640-07:002015-06-18T20:19:41.640-07:00தங்களின் கருத்தோடு நானும் 'இசை 'கிறேன் :)தங்களின் கருத்தோடு நானும் 'இசை 'கிறேன் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-88637976795247177642015-06-18T19:12:39.041-07:002015-06-18T19:12:39.041-07:00அருமை அம்மா... ஊக்கம் அளிக்கும் தமிழ்ப் பாடல் பல....அருமை அம்மா... ஊக்கம் அளிக்கும் தமிழ்ப் பாடல் பல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-9407912068506940232015-06-18T18:58:02.541-07:002015-06-18T18:58:02.541-07:00மனம் பாடும் பாடல் மனதிற்கு நிறைவினைத் தருகிறது.
வி...மனம் பாடும் பாடல் மனதிற்கு நிறைவினைத் தருகிறது.<br />விக்கிபீடியாவில் 200 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன். காண வாருங்கள். <br />http://drbjambulingam.blogspot.com/2015/06/200-5000.htmlDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-69357230977771256512015-06-18T18:38:58.503-07:002015-06-18T18:38:58.503-07:00tha.ma 5tha.ma 5Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-24132195606479180222015-06-18T18:38:37.700-07:002015-06-18T18:38:37.700-07:00வாய்விட்டுப் பாடி இரசித்தேன்
மிக மிக அற்புதம்
பகிர...வாய்விட்டுப் பாடி இரசித்தேன்<br />மிக மிக அற்புதம்<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-59565418548141367082015-06-18T18:18:40.446-07:002015-06-18T18:18:40.446-07:00பற்று அறுந்துமனம் பதறும் வேளையிலும்
பாடி வைத்த...பற்று அறுந்துமனம் பதறும் வேளையிலும் <br /> பாடி வைத்தகவி கோடி !<br /><br />ஆகா யாருக்குக் கிடைக்கும் இதுபோன்ற மனம்<br />தம ’+1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-43639498523782831432015-06-18T17:32:53.098-07:002015-06-18T17:32:53.098-07:00வணக்கம் சகோ !
சந்தம் மணக்கும் சிந்துக் கவிதை
தொ...வணக்கம் சகோ !<br /><br />சந்தம் மணக்கும் சிந்துக் கவிதை <br />தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !<br />தமிழ்மணம் கூடுதல் ஒரு வாக்கு சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-80063836228976514462015-06-18T16:27:20.183-07:002015-06-18T16:27:20.183-07:00
வணக்கம்!
சந்தக் கவியரசர் தந்த கவியனைத்தும்
சிந்த...<br />வணக்கம்!<br /><br />சந்தக் கவியரசர் தந்த கவியனைத்தும்<br />சிந்தை மயங்கமது ஊட்டும்!<br />தந்த தனதந்த தாளம் பலபோட்டுத்<br />தங்கத் தமிழழகைச் சூட்டும்!<br /><br />தங்கக் கவியம்பாள் சங்கத் தமிழாகத்<br />தந்த கவியடிகள் மின்னும்!<br />எங்கும் தமிழ்பரவ என்றும் உழைப்பவர்முன் <br />ஈடில் புகழ்வந்து மன்னும்! <br /><br />கவிஞர் கி. பாரதிதாசன் <br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br /><br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-84391374481245442112015-06-18T16:04:58.046-07:002015-06-18T16:04:58.046-07:00கவியரசரின் கவிதைப்பாடல் அருமையான தேன் சுவை!கவியரசரின் கவிதைப்பாடல் அருமையான தேன் சுவை!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.com