tag:blogger.com,1999:blog-6932673535669115113.post5818668289345358361..comments2023-09-15T04:45:40.054-07:00Comments on அம்பாளடியாள்: இப்போது சொல் உன் வாழ்த்துரைகளை !அம்பாளடியாள் http://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6932673535669115113.post-79090822745906190132013-03-27T15:40:47.699-07:002013-03-27T15:40:47.699-07:00எங்களை நாங்கள் முதலில் தரம் உயர்த்திக்கொள்வோம் தோழ...எங்களை நாங்கள் முதலில் தரம் உயர்த்திக்கொள்வோம் தோழி.அழகான நமக்கான கவிதை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-12047643491307263602013-03-08T10:02:39.679-08:002013-03-08T10:02:39.679-08:00இனிய கருத்துக்களால் என் இதையம் தொட்டு நிற்கும்
தங...இனிய கருத்துக்களால் என் இதையம் தொட்டு நிற்கும் <br />தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-40058778077758080052013-03-08T09:23:46.109-08:002013-03-08T09:23:46.109-08:00அலங்கார வார்த்தைகளால்
பெண்களைப் புகழ்ந்து பாடி
மறு...அலங்கார வார்த்தைகளால்<br />பெண்களைப் புகழ்ந்து பாடி<br />மறுபுறத்தில் அடிமை கொள்ள <br />முயல்பவர்களை அழகாகச் சாடியுள்ளீர்கள்<br />பெண்கள் தினத்திற்கு மட்டுமின்றி<br />என்றைக்கும் ஏற்ற அருமையான கவிதைMuruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-41320110335060432082013-03-08T09:08:47.698-08:002013-03-08T09:08:47.698-08:00வாழ்த்துக்கள் மிக்க நன்றி ஐயா வரவுக்கும் இனிய கருத...வாழ்த்துக்கள் மிக்க நன்றி ஐயா வரவுக்கும் இனிய கருத்திற்கும் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-22687920092431451542013-03-08T09:07:46.499-08:002013-03-08T09:07:46.499-08:00இனிக்க இனிக்க கவிதை வடிக்கும் தங்கள் இதயத்தில்
கு...இனிக்க இனிக்க கவிதை வடிக்கும் தங்கள் இதயத்தில் <br />குடிகொண்ட இல்லத்தரசியின் காதல் உங்கள் <br />உள்ளத்தில் இருந்து இத்தனை இன்ப வரிகளை <br />மகிழ்வாக வடிக்கச் சொல்வதில் வியப்பில்லை.<br />ஆனாலும் எம் பெண்ணினம் படும் துயர்களையே கண்டு <br />கண்டு ஒரு பெண்ணாக என்னால் கோவம் கொள்ளத்தான் <br />முடிகிறது ஐயா .பெண்ணைப் போற்றிக் கவி பாடுவது போல் <br />அவள் வாழ சராசரி உரிமைகளைக் கூட கொடுக்க மறுக்கும் <br />சமூகத்திடம் இந்நேரம் பெண்ணினத்தின் சார்பில் நின்று என் <br />ஆதங்கத்தைத்தான் சொல்ல முடிகிறது அதுவே சரியெனவும் <br />இது எனது கடமையாகவும் படுகிறது .மிக்க நன்றி ஐயா தங்கள் <br />வரவுக்கும் இனிய கருத்திற்கும் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-33792300428866601632013-03-07T16:37:13.112-08:002013-03-07T16:37:13.112-08:00Arumai thodara vaazhththukkal
Arumai thodara vaazhththukkal<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-24016673142334471732013-03-07T11:00:04.217-08:002013-03-07T11:00:04.217-08:00வணக்கம்!
கவிதையைப் படித்து மகிழ்ந்தேன்!
கவிதை எழு...வணக்கம்!<br /><br />கவிதையைப் படித்து மகிழ்ந்தேன்!<br />கவிதை எழுதுவதில் இப்படியும் ஒா் பார்வை வேண்டும்<br />வாழ்த்துக்கள்!<br /><br />நீங்கள் எழுதிய ஒவ்வொரு கண்ணியையும்<br />உட்கொண்டு நான் என் கருத்தைப் படைத்துள்ளேன்<br />உங்களை எதிர்த்தன்று! <br />கவிஞா்களுகே உரிய விளையாட்டில்!<br /><br />என்றன் வாழ்வின் இருள்நீக்கி<br />இனிதே ஒளியை ஏற்றியவள்!<br />என்றும் மின்னும் நிலவாக<br />இதய வானில் எழுகின்றாள்!<br /><br />மலா்போல் விழியைக் காண்கின்றேன்!<br />மணம்போல் மொழியை எற்கின்றேன்!<br />நலம்போல் என்னைச் சோ்கின்றாள்<br />நங்கை அவளை என்சொல்வேன்?<br /><br />என்னுள் அவளே இருக்கின்றாள்!<br />இன்பக் கவிதை படைக்கின்றாள்!<br />பொன்னுள் பதித்த வைரமெனப்<br />பொலியும் அவளே என்னுயிராம்!<br /><br />மானை மயிலை மங்கையுடன்<br />வைத்துப் பார்த்து மகிழ்கின்றேன்!<br />தேனைக் குடிக்கத் தடையேனோ?<br />தென்றல் வீச மறுத்திடுமோ?<br /><br />ஆகா.. அவளின் விழிகளிலே<br />அடியேன் காண்பேன் பேரின்பம்!<br />ஓகோ.. என்றே உரைக்கின்றேன்<br />உலகில் பெண்போல் உயா்வேது?<br /><br />பெண்ணை அடக்கி ஆளுவது<br />பெருமை அன்று! செந்தமிழின்<br />மண்ணைக் காக்கம் மறவா்நான்<br />மகளிர் மாண்பைப் போற்றுகிறேன்!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-70985188778708487982013-03-07T09:18:45.919-08:002013-03-07T09:18:45.919-08:00வாங்க சகோதரி எங்களது வலைத்தள உறவுகள் எல்லாம்
முக...வாங்க சகோதரி எங்களது வலைத்தள உறவுகள் எல்லாம் <br />முகநூலில் புதைந்து கிடப்பதால் இப்போதெல்லாம் கருத்துரை <br />கிட்டாமல் சனிக்கிழமை விரதத்திற்கு காக்கைகளைத் தேடி அலைந்த <br />நினைவுகள் தான் மனக் கண்ணில் படுகின்றது :) தங்கள் வரவுக்கும் <br />இனிய கருத்திற்கும் மிக்க நன்றி அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-42256849232772218592013-03-07T09:13:25.114-08:002013-03-07T09:13:25.114-08:00நன்றி ஐயா தங்கள் கருத்துரைக்கு .நன்றி ஐயா தங்கள் கருத்துரைக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-41694073346827507382013-03-07T09:03:49.874-08:002013-03-07T09:03:49.874-08:00அழகிய கவிதை... அழகிய கவிதை... முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-54398618597964918452013-03-07T08:37:48.336-08:002013-03-07T08:37:48.336-08:00உண்மைதான் எல்லோரும் பெண்ணை பொன்னாக காக்கவேண்டும். ...உண்மைதான் எல்லோரும் பெண்ணை பொன்னாக காக்கவேண்டும். மேலும் இதையும் படித்துப் பாருங்கள்<br />http://kaviyazhi.blogspot.com/2013/03/blog-post_7.htmlகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com