tag:blogger.com,1999:blog-6932673535669115113.post6431822545211296104..comments2023-09-15T04:45:40.054-07:00Comments on அம்பாளடியாள்: இன்னும் தயக்கம் எதற்கு !அம்பாளடியாள் http://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6932673535669115113.post-26081965207073184452015-07-20T02:43:23.413-07:002015-07-20T02:43:23.413-07:00அன்பாய் அருமையாய் உள்ளது் நீண்ட நாள் கழிந்து இங்கு...அன்பாய் அருமையாய் உள்ளது் நீண்ட நாள் கழிந்து இங்கு சந்திப்பது மகிழ்ச்சிAthisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-77718467734815881132015-07-02T08:11:08.907-07:002015-07-02T08:11:08.907-07:00அன்பைப் பொழிந்து எந்நாளும்
ஆன்மா மகிழச் செய்தி...அன்பைப் பொழிந்து எந்நாளும்<br /> ஆன்மா மகிழச் செய்திட்டால்<br />துன்பம் எவர்க்கும் வாராதே<br /> துப்புத் துலக்கிப் பாருங்கள் !<br />இன்பம் அதுவே தான்மிஞ்சும்<br /> என்றும் எதிலும் தப்பாமல்<br />நன்மை இதையே நாம்நாட <br /> நாடும் செழிக்கும் தன்னாலே !//<br /><br />அருமை...அன்பினால் இந்த உலகத்தையும் வளைத்திடலாமே....இன்பம் மட்டுமே பொங்குமே....அருமையான வரிகள்....எப்படி இப்படிக் கலக்குகின்றீர்கள் சகோதரி...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-39021368394912844672015-06-24T04:04:47.033-07:002015-06-24T04:04:47.033-07:00கன்னல் மொழியின் ஆற்றல்நம்
கண்போல் இருக்க ஏன்.. ...கன்னல் மொழியின் ஆற்றல்நம்<br /> கண்போல் இருக்க ஏன்.. துன்பம் ?.<br />இன்னல் துடைக்கும் நற்செய்தி<br /> என்றும் அறியத் தந்துய்வோம் !<br />அன்னை எமக்குக் கற்பித்த<br /> அன்பே உலகில் பொன்..என்றே <br />தன்னை மறந்து வாழ்வோரும் <br /> தம்மால் திருந்தி வாழட்டும் ! // அருமையான வரிகள்! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-62104211650164891022015-06-24T00:10:14.949-07:002015-06-24T00:10:14.949-07:00அனைத்தும் அருமை! மகளே! உனை நினைத்தால் பெருமை!அனைத்தும் அருமை! மகளே! உனை நினைத்தால் பெருமை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-56338215416516925582015-06-23T18:10:38.235-07:002015-06-23T18:10:38.235-07:00ஒவ்வொரு வரியும் அருமை. தொடக்க வேண்பாவாகட்டும் அறுச...ஒவ்வொரு வரியும் அருமை. தொடக்க வேண்பாவாகட்டும் அறுசீர் விருத்தம் ஆகட்டும் இனிமை இனிமை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-4048338703467642722015-06-23T08:55:24.827-07:002015-06-23T08:55:24.827-07:00அருமை.
வாழ்த்துகள்.அருமை.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-70275235442087130232015-06-23T05:52:25.126-07:002015-06-23T05:52:25.126-07:00கன்னல் மொழியின் ஆற்றல்நம்
கண்போல் இருக்க ஏன்.. ...கன்னல் மொழியின் ஆற்றல்நம்<br /> கண்போல் இருக்க ஏன்.. துன்பம் ?.<br />இன்னல் துடைக்கும் நற்செய்தி<br /> என்றும் அறியத் தந்துய்வோம் !<br />அன்னை எமக்குக் கற்பித்த<br /> அன்பே உலகில் பொன்..என்றே <br />தன்னை மறந்து வாழ்வோரும் <br /> தம்மால் திருந்தி வாழட்டும் !<br /><br />அருமையான வரிகள் தோழி இவை ரொம்ப ரசித்தேன். எப்படித் தான் <br />இப்படிக் கொட்டுகிறது வார்த்தை மழையாக. வாழ்த்துக்கள் மா!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-70426973577884379002015-06-22T18:47:59.353-07:002015-06-22T18:47:59.353-07:00அருமை அன்னையே...அருமை அன்னையே...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-50304693580499226002015-06-22T18:13:59.135-07:002015-06-22T18:13:59.135-07:00அன்பைப்பொழிவோம். அதில் தருபவருக்கும், பெறுபவருக்கு...அன்பைப்பொழிவோம். அதில் தருபவருக்கும், பெறுபவருக்கும் சுகம், அமைதி கிடைக்கும். மற்றதை விடுப்போம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-83982894093441135662015-06-22T18:05:12.566-07:002015-06-22T18:05:12.566-07:00"கள்ளத் தனத்தால் வாழ்நாளைக்
காயப் படுத்தும...<br />"கள்ளத் தனத்தால் வாழ்நாளைக்<br /> காயப் படுத்தும் தீயோரைத்<br />தள்ளி எவரும் வைத்தால்தான்<br /> தம்முள் அமைதி உண்டாகும்!" என்ற<br />சிறந்த வழிகாட்டலை வரவேற்கிறேன்<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-41259695711512522842015-06-22T17:13:20.130-07:002015-06-22T17:13:20.130-07:00//அன்பே உலகில் பொன்..என்றே
தன்னை மறந்து வாழ்வோரும...//அன்பே உலகில் பொன்..என்றே <br />தன்னை மறந்து வாழ்வோரும் <br /> தம்மால் திருந்தி வாழட்டும் !// நடக்கட்டும் <br />அழகான வரிகள் தோழி! தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.com