tag:blogger.com,1999:blog-6932673535669115113.post8033767532599593545..comments2023-09-15T04:45:40.054-07:00Comments on அம்பாளடியாள்: வார்த்தைக் கடலில் தத்தளிக்கிறேன்அம்பாளடியாள் http://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6932673535669115113.post-9430581039674300162014-04-10T23:37:52.378-07:002014-04-10T23:37:52.378-07:00அருமைக்கவி!அருமைக்கவி!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-45341561917736563672014-04-10T08:25:51.270-07:002014-04-10T08:25:51.270-07:00"தன்னந் தனிமையில் வாடும் என்னைத்
தரையும் ஏற்க..."தன்னந் தனிமையில் வாடும் என்னைத்<br />தரையும் ஏற்க மறுக்குதடி...<br />கண்ணில் இருந்து வடியும் நீரால்<br />கடலும் இங்கே பெருகுதடி..." என்ற<br />உணர்வு வரிகளே <br />கவிதையை அழகுபடுத்துகிறது!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-91353653001141441582014-04-10T04:55:41.248-07:002014-04-10T04:55:41.248-07:00
தன்னந் தனிமையில் வாடும் என்னைத்
தரையும் ஏற்க மறுக...<br />தன்னந் தனிமையில் வாடும் என்னைத்<br />தரையும் ஏற்க மறுக்குதடி ...<br />கண்ணில் இருந்து வடியும் நீரால்<br />கடலும் இங்கே பெருகுதடி .. ஆஹா....<br /><br />கவிதை முழுவது அருமை.<br />வாழ்த்துக்கள் தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-61391055188993491172014-04-09T23:07:52.120-07:002014-04-09T23:07:52.120-07:00//நீயில்லாமல் நானா சொல்லடி என்
நெஞ்சைத் திருடிய பை...//நீயில்லாமல் நானா சொல்லடி என்<br />நெஞ்சைத் திருடிய பைங்கிளி ?.....//<br /><br />அருமை சகோ.. சினிமா [பாடல் போல் உள்ளது..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-85563476341606528342014-04-09T22:45:26.544-07:002014-04-09T22:45:26.544-07:00நல்ல கவிதை..... ரசித்தேன். நல்ல கவிதை..... ரசித்தேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-72632669556469853732014-04-09T11:31:43.595-07:002014-04-09T11:31:43.595-07:00கவிதைக்கு பொருத்தமான படமா ?படத்திற்கு பொருத்தமான க...கவிதைக்கு பொருத்தமான படமா ?படத்திற்கு பொருத்தமான கவிதையா ?நல்ல ஜோடிப் பொருத்தம் !<br />த ம 2Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-62577809444001976282014-04-09T10:10:29.569-07:002014-04-09T10:10:29.569-07:00உருக வைக்கும் வரிகள் அம்மா...
ரொம்பவும் ரசித்தேன்...உருக வைக்கும் வரிகள் அம்மா...<br /><br />ரொம்பவும் ரசித்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-76691636651198581232014-04-09T08:18:26.182-07:002014-04-09T08:18:26.182-07:00உருகும் இதயம் உன் பெயர் சொல்லி
ஊனுடலை இங்கே வதைக்க...உருகும் இதயம் உன் பெயர் சொல்லி<br />ஊனுடலை இங்கே வதைக்குதடி<br />வருடும் காற்றும் வசந்தம் இழந்து<br />வாழ்வில் தீயை மூட்டுதடி ...<br /><br />இரசித்தேன்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-84692443669230768032014-04-09T05:25:37.827-07:002014-04-09T05:25:37.827-07:00நல்லதோர் எதிர்பார்ப்புடன் கூடிய ஆக்கம். அருமை.
//...நல்லதோர் எதிர்பார்ப்புடன் கூடிய ஆக்கம். அருமை.<br /><br />//வர வேண்டும் வர வேண்டும்<br />விழி வாசல் தேடி வர வேண்டும்<br />தர வேண்டும் தர வேண்டும்<br />என் உயிரை என்னிடம் தர வேண்டும் ..//<br /><br />அதே அதே ...... <br /><br />வர வேண்டும் வர வேண்டும்<br />என் வலைப்பக்கம் தேடி வர வேண்டும்<br />தர வேண்டும் தர வேண்டும்<br />பின்னூட்டம் [ என்ற இனிமா ] தரவேண்டும் ;) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-26781199966815460622014-04-09T04:38:21.559-07:002014-04-09T04:38:21.559-07:00இன்பக் கனவே இனிய நினைவே
என்னைத் தேடி வருவாயோ ....
...இன்பக் கனவே இனிய நினைவே<br />என்னைத் தேடி வருவாயோ ....<br />துன்பக் கடலை நான் தாண்டிடவே<br />துடுப்பாய் இங்கு வருவாயோ ...<br /><br />நிச்சயம் வருவாள் துயர் துடைக்க!<br />அனைத்தும் அருமை வரிகள் வாழ்த்துக்கள் தோழி!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.com