tag:blogger.com,1999:blog-6932673535669115113.post8128490215529788989..comments2023-09-15T04:45:40.054-07:00Comments on அம்பாளடியாள்: இதற்கொரு பதில் சொல் இறைவா !...அம்பாளடியாள் http://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6932673535669115113.post-65160640700850071532012-09-29T02:43:59.311-07:002012-09-29T02:43:59.311-07:00''...நாலுக்குள் இரண்டு என
நவில்கின்றபோதும்...''...நாலுக்குள் இரண்டு என<br />நவில்கின்றபோதும் பலர்<br />காலுக்குள் சிக்கித் தவிக்கின்ற...'''<br /><br />பிரளயம் வந்தாலும் உலகு மாறுமோ!!!!!!!!<br />வேதா. இலங்காதிலகம்.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-81542983510723903292012-09-28T12:13:21.495-07:002012-09-28T12:13:21.495-07:00ஆண்டவனை கேட்பதை விட்டு விட்டு . ஆளுக்கு ஆள் துணிந்...ஆண்டவனை கேட்பதை விட்டு விட்டு . ஆளுக்கு ஆள் துணிந்து நின்றால் குறை ஏதும் இல்லை . நன்றாக மாறிவிட்டது உலகம். ஆனாலும் இன்னும் சில புல்லுருவிகளால் நடப்பவை உங்கள் போன்றோர் எழுத்துகளால் திருத்தப்படும் kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-55838704361688358162012-09-28T07:19:07.828-07:002012-09-28T07:19:07.828-07:00வீதிக்கு வீதி உருண்டாலும் கூட
இந்த ஜாதிக்குள் பேதம...வீதிக்கு வீதி உருண்டாலும் கூட<br />இந்த ஜாதிக்குள் பேதம்<br />அது அகலாது என்றால்<br />வாழ்க்கை ஏன்தான் இப்படி !!!!<br /><br />மறக்கமுடியாதவரிகள்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-27234668735437968032012-09-28T03:58:34.886-07:002012-09-28T03:58:34.886-07:00நல்ல வரிகள்...
கடவுளிடம் முறையிடுவதை விட நம்மில &q...நல்ல வரிகள்...<br />கடவுளிடம் முறையிடுவதை விட நம்மில "சிலர்" உணர்ந்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும்<br />ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-21252804804980500032012-09-28T03:36:01.504-07:002012-09-28T03:36:01.504-07:00இந்தப் பாதிப்புத் தொடர்ந்தால்
உன்னைப் பாராட்டுவத...இந்தப் பாதிப்புத் தொடர்ந்தால்<br />உன்னைப் பாராட்டுவதெங்கே!...<br /><br />அருமையான கவிதை.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-56631099529891695292012-09-28T02:54:57.436-07:002012-09-28T02:54:57.436-07:00வீதிக்கு வீதி உருண்டாலும் கூட
இந்த ஜாதிக்குள் பேதம...வீதிக்கு வீதி உருண்டாலும் கூட<br />இந்த ஜாதிக்குள் பேதம்<br />அது அகலாது என்றால்<br />வாழ்க்கை ஏன்தான் இப்படி !!!!....<br /><br />புலம்பலோடு தான் வாழ்க்கைப்பயணம் தொடர்கிறது.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-61583669800244198732012-09-28T01:15:56.735-07:002012-09-28T01:15:56.735-07:00உலகின் கொடுமைகளை அத்தனையையும் போக்கி விட்டால் இங்...உலகின் கொடுமைகளை அத்தனையையும் போக்கி விட்டால் இங்கு இறைவனுக்கே இடமில்லை...<br /><br />ஏற்ற தாழ்வுகளும் சாதி மதங்களும் உலகோர் வாழ்க்கைக்கு கிடைத்த முற்கிரிடங்கள்...<br /><br />வலிகளோடுதான் வாழ் வேண்டும்...<br /><br /><br /><br />அழகிய அர்த்தமுள்ள கவிதை...<br /><br />கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com