tag:blogger.com,1999:blog-6932673535669115113.post8411329985471388298..comments2023-09-15T04:45:40.054-07:00Comments on அம்பாளடியாள்: இவள்தான் தமிழ்ப் பெண்ணோ ......!!!அம்பாளடியாள் http://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-6932673535669115113.post-32939494280091503012011-11-05T21:07:19.182-07:002011-11-05T21:07:19.182-07:00ஆகா... என்ன அருமையான கவிதை!!
//உன் சிரிப்பின் அர்...ஆகா... என்ன அருமையான கவிதை!!<br /><br />//உன் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை நான் <br />சிந்திடும் கண்ணீரும் உனக்குத் தெரியவில்லை...//<br /><br />அருமை... அருமை... <br /><br />"இவள்தான் தமிழ்ப் பெண்ணோ ......!!! " - ஒரு தமிழ்பெண்ணையே படத்திலும் காட்டியிருக்கலாமே!!aalungahttps://www.blogger.com/profile/13390299914708894846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-49539594688317027182011-11-01T17:44:10.762-07:002011-11-01T17:44:10.762-07:00அழகிய கவிதை.
வாழ்த்துக்கள்.அழகிய கவிதை.<br />வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-68600496347053435772011-09-07T04:20:00.296-07:002011-09-07T04:20:00.296-07:00கவிதை கலக்கல் சகோ...உன்னை என்னால் புரிந்து கொள்ள ம...கவிதை கலக்கல் சகோ...உன்னை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை...<br />மிக்க நன்றி சகோ வரவுக்கும் பாராட்டுக்கும் ....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-6950350693828100032011-09-07T04:18:30.876-07:002011-09-07T04:18:30.876-07:00வணக்கமம்மா எப்பிடியம்மா இப்பிடி ஒவ்வொருநாளும் உங்க...வணக்கமம்மா எப்பிடியம்மா இப்பிடி ஒவ்வொருநாளும் உங்கலால் வித விதமான கவிதைகளை புனைய முடிகிறது.. எல்லாமே அருமையம்மா.. ஓட்டுப்போட முடியாத இடத்தில் இருக்கிறேனம்மா..<br /><br />வாழ்த்துக்கள்..<br /><br />மிக்க நன்றி காட்டானே உங்கள் வரவும் வாழ்த்தும் <br />என் மனதை மகிழவைக்கின்றது ............அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-16345887186172521962011-09-07T04:16:33.374-07:002011-09-07T04:16:33.374-07:00எனக்கென்ன என்று வாழ்ந்திடும் பெண்ணே
என் இதயத்தை இ...எனக்கென்ன என்று வாழ்ந்திடும் பெண்ணே <br />என் இதயத்தை இன்றே திருப்பிக்கொடு <br />உன் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை நான் <br />சிந்திடும் கண்ணீரும் உனக்குத் தெரியவில்லை... <br /><br />ஜீவனுள்ள வரிகள்.<br /><br />மிக்க நன்றி சகோ உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் ...அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-63742592015570817052011-09-07T04:14:57.397-07:002011-09-07T04:14:57.397-07:00அற்புத கவிதைக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி உங்கள்...அற்புத கவிதைக்கு வாழ்த்துக்கள்<br /><br />மிக்க நன்றி உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் ..அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-13331059608122012052011-09-07T04:13:12.914-07:002011-09-07T04:13:12.914-07:00ரொம்ப நல்லாருக்குது..
மிக்க நன்றி சகோ .ரொம்ப நல்லாருக்குது..<br /><br />மிக்க நன்றி சகோ .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-47900955477275086722011-09-07T04:11:55.326-07:002011-09-07T04:11:55.326-07:00நட்புக்குள் காதல் வந்துவிட்டால் சிரமம் தான் கண்டிப...நட்புக்குள் காதல் வந்துவிட்டால் சிரமம் தான் கண்டிப்பா...<br /><br />ஆண் பெண் நட்பு கொள்வதில் தப்பில்லை எல்லை மீறாதவரை... அங்கே காதல் புகாதவரை...<br /><br />அழகிய பாடல் வரிகள் போலவே கவிதை வரைவது தான் உங்க சிறப்பம்சமே அம்பாளடியாள்.. வியக்கிறேன் நான்....<br /><br />அசத்தல் வரிகள் கொண்ட அழகிய கவிதைக்கு என் அன்பு வாழ்த்துகள் அம்பாளடியாள்...<br /><br />வணக்கம் சகோ உங்களுக்கு நன்றி என்று ஒருவார்த்தையில் சொல்ல முடியவில்லைக் காரணம் இவ்வளவு பொறுமையாய்க் கருத்திட்டு <br />பலரையும் ஊக்குவிக்கின்றீர்களே!....வாழ்த்துக்கள் உங்கள் செவைகண்டு மகிழ்கின்றேன் சகோ ........அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-79338503970541657982011-09-07T04:07:50.709-07:002011-09-07T04:07:50.709-07:00//தெருவினில் நின்று ஏங்குகின்றேன்
தினமும் அவளைக்க...//தெருவினில் நின்று ஏங்குகின்றேன் <br />தினமும் அவளைக்காண வாடுகின்றேன் //<br /><br />அனுபவம் போல....( சும்மா சொன்னேன்)<br /><br />கவிதை அருமைங்க. வாழ்த்துக்கல்<br /><br />மிக்க நன்றி சகோ வரவுக்கும் வாழ்த்துக்கும் ...அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-25939020354755590052011-09-07T04:06:22.819-07:002011-09-07T04:06:22.819-07:00என்னதான் செய்தாலும் என்னவளை நானும் மறக்கமுடியவில்ல...என்னதான் செய்தாலும் என்னவளை நானும் மறக்கமுடியவில்லையே... <br />மனதை மண்ணிக்கவும் முடியவில்லையே....<br /><br />நல்ல கவிதை.<br />தமிழ்மனம் எட்டாவதுடன்.<br />நா.நிரோஷ்.<br /><br />மிக்க நன்றி சகோ உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் <br />ஒத்துழைப்புக்கும் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-33722959810120621232011-09-07T04:04:31.033-07:002011-09-07T04:04:31.033-07:00தமிழ்மணம் ஏழாவது நானே
நன்றி ...நன்றி ...நன்றி ......தமிழ்மணம் ஏழாவது நானே<br /><br />நன்றி ...நன்றி ...நன்றி ....சகோ .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-82742981848126368122011-09-07T04:03:11.796-07:002011-09-07T04:03:11.796-07:00சூப்பரு கவிதை.....
மிக்க நன்றி சகோ ...சூப்பரு கவிதை.....<br /><br />மிக்க நன்றி சகோ ...அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-88386477340866274222011-09-07T04:02:03.142-07:002011-09-07T04:02:03.142-07:00///இனியொரு தடவை அவள்
எனக்கினி வேண்டாம் என்
இதயம்...///இனியொரு தடவை அவள் <br />எனக்கினி வேண்டாம் என் <br />இதயம் கல்லாய் ஆனபின்னால்<br />இதையே பலமுறை நினைத்தேன் <br />அவளை மறந்திடத் துடித்தேன் <br />பாவி அவள் நினைப்போ மறையவில்லை !...///<br /><br /><br />இருப்பதை இல்லாமல் செய்யா முயன்று<br />இல்லாதது இருப்பதாக நினைத்துக்கொள்ளும் <br />உணர்ச்சிக்கவிதை.<br /><br />கவிதை ஜோரு<br />தமிழ்மணம் ஆறு<br /><br />மிக்க நன்றி சகோ உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் ....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-40783977100782603842011-09-06T15:31:57.713-07:002011-09-06T15:31:57.713-07:00தமிழ் மணம் 9தமிழ் மணம் 9மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-42146482117160118242011-09-06T15:31:45.631-07:002011-09-06T15:31:45.631-07:00கவிதை கலக்கல் சகோ...உன்னை என்னால் புரிந்து கொள்ள ம...கவிதை கலக்கல் சகோ...உன்னை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை...மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-41271788986968205092011-09-06T14:11:52.849-07:002011-09-06T14:11:52.849-07:00அழகா சொல்லி இருக்கீங்க சகோ...கவிதை ஓஹோ!
மிக்க நன்...அழகா சொல்லி இருக்கீங்க சகோ...கவிதை ஓஹோ!<br /><br />மிக்க நன்றி ஐயா தங்களின் வரவுக்கும் பாராட்டுக்கும் ........அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-6096299161638507822011-09-06T14:10:27.831-07:002011-09-06T14:10:27.831-07:00அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.............
மிக்க ...அருமையான கவிதை.<br />வாழ்த்துக்கள்.............<br /><br />மிக்க நன்றி சகோதரி தங்களின் வரவுக்கும் <br />வாழ்த்திற்கும் என் தளத்தினைப் பின்தொடர்வதற்கும் ....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-23810803012473101632011-09-06T14:07:58.617-07:002011-09-06T14:07:58.617-07:00சூப்பர் ஓ சூப்பர்
அன்புடன்,
கோவை சக்தி
மிக்க நன்ற...சூப்பர் ஓ சூப்பர்<br />அன்புடன்,<br />கோவை சக்தி<br /><br />மிக்க நன்றி உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் .....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-47299681844132261902011-09-06T14:06:51.196-07:002011-09-06T14:06:51.196-07:00இப்படியா ஏமாற்றுவது ...
பதில் சொல்ல்வது கொஞ்சம் க...இப்படியா ஏமாற்றுவது ...<br /><br />பதில் சொல்ல்வது கொஞ்சம் கஸ்ரம் ஹி...ஹி ...ஹி ...<br /><br />நன்றி சகோ .....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-73027607444814064002011-09-06T14:05:11.878-07:002011-09-06T14:05:11.878-07:00ம் ...
மிக்க நன்றி வரவுக்கு ....ம் ...<br /><br />மிக்க நன்றி வரவுக்கு ....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-25867211964965098452011-09-06T14:03:57.755-07:002011-09-06T14:03:57.755-07:00அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி ஐயா வர...அருமையான கவிதை.<br />வாழ்த்துக்கள்.<br /><br />மிக்க நன்றி ஐயா வரவுக்கும் வாழ்த்துக்கும் ......அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-44508504111759007942011-09-06T14:02:54.461-07:002011-09-06T14:02:54.461-07:00நட்பு என்றும் அழிவதில்லை...காதல் லேசாய் எட்டிப்பார...நட்பு என்றும் அழிவதில்லை...காதல் லேசாய் எட்டிப்பார்க்கும் வரை...<br /><br />கவிதை நல்லாயிருந்தது...சகோதரி...<br /><br />ரெவெரி<br /><br />மிக்க நன்றி சகோ .....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-40175489365919377722011-09-06T14:02:00.420-07:002011-09-06T14:02:00.420-07:00வணக்கம் மேடம்! கும்புடுறேனுங்க!
இன்னிக்கும் ஒரு அ...வணக்கம் மேடம்! கும்புடுறேனுங்க!<br /><br />இன்னிக்கும் ஒரு அழகான கவிதை சொல்லியிருக்கீங்க!<br /><br />‘ கருகிய இதயம் காற்றினில் மிதந்து <br />அவள் கண்களைத் திறக்க மாட்டாதோ ...!!!’<br /><br />இந்த வரி எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு! அப்புறம் கடைசியா ஒரு மேட்டர் சொல்லியிருக்கீங்க<br /><br />‘ இதனால் வென்றதுன் பெண்மை <br />தோத்தது நம் நட்பு <br />என்றதன் கவலை இல்லாமல் <br />புன்னகைப் பூக்களை வீசுகின்றாயே <br />உன்னை என்னால் <br />புரிந்துகொள்ளவே முடியவில்லை .........’<br /><br />ஒலகத்துல எல்லா ஆம்பளைங்களுக்கும் இதுதான் பிரச்சனையே!<br /><br />இந்தப் பொண்ணுங்களையே புரிஞ்சுக்க முடியுறதில்ல!<br /><br />எனிவே, வாழ்த்துக்கள் மேடம் உங்கள் அருமையான கவிதைக்கு!<br /><br />மிக்க நன்றி ஐயா தங்களின் வரவும் வாழ்த்தும் என் மனத்தைக் <br />குளிரவைக்கின்றது.........!!!!அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-8792327369668079982011-09-06T13:59:30.467-07:002011-09-06T13:59:30.467-07:00அழகான கவிதை. அருமையான வரிகள் . தொடர்ந்து பல கவிதைக...அழகான கவிதை. அருமையான வரிகள் . தொடர்ந்து பல கவிதைகளை எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.<br /><br />மிக்க நன்றி சகோ உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் .........அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-11947724979006863332011-09-06T09:49:40.527-07:002011-09-06T09:49:40.527-07:00வணக்கமம்மா எப்பிடியம்மா இப்பிடி ஒவ்வொருநாளும் உங்க...வணக்கமம்மா எப்பிடியம்மா இப்பிடி ஒவ்வொருநாளும் உங்கலால் வித விதமான கவிதைகளை புனைய முடிகிறது.. எல்லாமே அருமையம்மா.. ஓட்டுப்போட முடியாத இடத்தில் இருக்கிறேனம்மா..<br /><br />வாழ்த்துக்கள்..காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.com