tag:blogger.com,1999:blog-6932673535669115113.post8432667389379574263..comments2023-09-15T04:45:40.054-07:00Comments on அம்பாளடியாள்: வீண் வம்ப விலைக்கு வாங்காதீங்க .....அம்பாளடியாள் http://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-6932673535669115113.post-27314092865676948472011-11-04T14:21:11.507-07:002011-11-04T14:21:11.507-07:00நல்ல கவிதை ,இவ்விழாவை இன்றைய சூழலில் தவறான நிலைக்க...நல்ல கவிதை ,இவ்விழாவை இன்றைய சூழலில் தவறான நிலைக்கு கொண்டுசென்றுவிட்டோம் அதனால் தவிர்க்கலாம், மற்றபடி இவ்விழாவின் அன்றைய காலத்தில் கடைபிடிக்கப்பட்டதில் பயணுள்ள காரணங்கள் இருந்தன. இன்று பலரிடம் காரணங்களை தொலைத்து விட்டு சடங்குகளை மட்டுமே கடைபிடிக்கும் பழக்கம் அதிகரித்ததே குறைபாடு!நம்பிக்கைபாண்டியன்https://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-89820690135929042272011-11-03T01:43:24.414-07:002011-11-03T01:43:24.414-07:00இளம்தளிர் தடுமாறி யிருக்க
இகலோக மறிந்துக் கொள்ள
இத...இளம்தளிர் தடுமாறி யிருக்க<br />இகலோக மறிந்துக் கொள்ள<br />இதுவென்ன உலக செய்தியா<br />இயல்பா யிருக்கும் மாற்றம்<br /><br />பெற்றவரும் உற்றவரும்<br />மானம் போனதாய் நினையாது<br />மாமன் சீர் செய்யலேயே<br />மல்லுக்கல்லோ நிற்கிறார்<br /><br />மாமாங்க நடைமுறையை<br />மாற்றிட சோதரி - இங்கு<br />மறுமொழியிட்டோர் உறுதியேற்பின்<br />மாற்றம் ஆரம்பமாயிடும்<br /><br />வாழ்த்துக்கள்அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-69763500007696459592011-11-02T02:57:06.133-07:002011-11-02T02:57:06.133-07:00சொல்லச் சொல்லக் கேக்காமல்
சொடினைகளும் மணவறைகளும்
...சொல்லச் சொல்லக் கேக்காமல் <br />சொடினைகளும் மணவறைகளும்<br />என்னய்யா நடக்குதிங்கே ஏட்டிக்குப் போட்டியாய்!...<br />எல்லாமே சினிமாவில் போல்.............!!!!!// சிறப்பான ஆக்கம் பாராட்டுகள் நன்றிமாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-74467691394153124582011-11-02T01:45:56.973-07:002011-11-02T01:45:56.973-07:00அவசியம் சொல்லவேண்டிய கருத்தை
மிக அழகாகச் சொல்லிப...அவசியம் சொல்லவேண்டிய கருத்தை<br />மிக அழகாகச் சொல்லிப் போகும் தங்கள் பதிவு<br />அருமை.தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-86778000651657877572011-11-02T01:42:23.972-07:002011-11-02T01:42:23.972-07:00ஆமா உலவு ஓட்டு பட்டைய இணைக்க மாட்டேங்குறீங்களே!ஆமா உலவு ஓட்டு பட்டைய இணைக்க மாட்டேங்குறீங்களே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-58500152161083369012011-11-02T01:41:56.089-07:002011-11-02T01:41:56.089-07:00ஆதங்க கவிதை அருமை சகோ... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...ஆதங்க கவிதை அருமை சகோ... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-69760599114452589022011-11-02T01:40:17.688-07:002011-11-02T01:40:17.688-07:00போற போக்கில தென்னோலையும் வாளையும்
செயற்கை முறையில...போற போக்கில தென்னோலையும் வாளையும் <br />செயற்கை முறையிலே செய்து வித்து <br />வியாபாரி பிளைத்துக்கொள்வான்//<br /><br />உண்மை தான் சகோ.. கல்யாணத்தில் பேப்பர் வாலை இலை.. வீடு தோட்டங்களில் பேப்பர் செடிகள்... இப்படி தென்னோலையும், வாளையும் செயற்கை முறையில் கூடிய சீக்கிரம் வரும் போல..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-87184050627740108652011-11-02T01:33:22.004-07:002011-11-02T01:33:22.004-07:00உங்க கவிதையே ரொம்ப வித்தியாசமான முறையில் கொடுக்குற...உங்க கவிதையே ரொம்ப வித்தியாசமான முறையில் கொடுக்குறீங்க சகோ!மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-47952865034430322812011-11-01T22:16:30.789-07:002011-11-01T22:16:30.789-07:00நல்ல விழிப்புணர்வு பதிவு !நல்ல விழிப்புணர்வு பதிவு !கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-1494404671376981492011-11-01T17:59:54.366-07:002011-11-01T17:59:54.366-07:00குறைந்து வருகிறது இந்த பழக்க வழக்கங்கள்.பெண்கள் இந...குறைந்து வருகிறது இந்த பழக்க வழக்கங்கள்.பெண்கள் இந்த பழைய சம்பிரதாயங்களை எதிர்க்கவேண்டும்.மற்றவர்கள் கலந்து கொள்ளவும் கூடாது.நன்றாக எடுத்து சொன்னிர்கள்KParthasarathihttps://www.blogger.com/profile/02189924874350906456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-85783919324502381212011-11-01T11:37:52.707-07:002011-11-01T11:37:52.707-07:00நல்லா இருக்கு............நல்லா இருக்கு............Shanmugam Rajamanickamhttps://www.blogger.com/profile/08771981820575703948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-38701248195550712422011-11-01T09:57:54.617-07:002011-11-01T09:57:54.617-07:00நன்கு அலசி ஆராய்ந்து
அனுபவித்து எழுதி இருக்கும் கவ...நன்கு அலசி ஆராய்ந்து<br />அனுபவித்து எழுதி இருக்கும் கவிதை...<br />நல்லா இருக்கு சகோதரி.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-73674610619208931172011-11-01T08:39:49.091-07:002011-11-01T08:39:49.091-07:00////என்னதான் நம் கலாச்சாரம் என்றாலும்
இத்தனை பெரு...////என்னதான் நம் கலாச்சாரம் என்றாலும் <br />இத்தனை பெரும் எடுப்புத் தேவையா!...........////<br /><br />சரியாகச்சொன்னீர்கள் பல இடங்களில் இதை ஓரு பெருமையாக நினைப்பதை நான் பார்த்திருக்கின்றேன்<br /><br />ஆமா எடுப்பு என்பது பரவலாக ஈழத்தில் பேச்சு வழக்கில் உள்ள சொல் நீங்கள் ஈழத்தை சேர்ந்தவரா மேடம்....K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-4064484352757777832011-11-01T08:31:24.616-07:002011-11-01T08:31:24.616-07:00நல்ல கருத்து.... இப்பல்லாம் ஃப்ளெக்ஸ் பேனர் வேற.....நல்ல கருத்து.... இப்பல்லாம் ஃப்ளெக்ஸ் பேனர் வேற.... :(வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-71007249385070932122011-11-01T07:50:20.958-07:002011-11-01T07:50:20.958-07:00அருமை சகோதரி
நட்புடன் ,
கோவை சக்திஅருமை சகோதரி<br />நட்புடன் ,<br />கோவை சக்திsakthihttps://www.blogger.com/profile/13688513796591554984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-28590151193427146862011-11-01T07:31:07.610-07:002011-11-01T07:31:07.610-07:00சகோ அருமையான கவிதை....சகோ அருமையான கவிதை....தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-37770303142670001762011-11-01T07:20:49.783-07:002011-11-01T07:20:49.783-07:00அருமையாச் சொன்னீங்க!அருமையாச் சொன்னீங்க!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-85782795987768525562011-11-01T07:11:54.286-07:002011-11-01T07:11:54.286-07:00நல்லா இருக்கு கவிதை.நல்லா இருக்கு கவிதை.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-50128350410389377242011-11-01T06:55:36.651-07:002011-11-01T06:55:36.651-07:00உங்கள் ஆதங்கம் புரிகிறது ..அருமையான கவி வரிகள்உங்கள் ஆதங்கம் புரிகிறது ..அருமையான கவி வரிகள்Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-22934615535078920622011-11-01T06:50:12.029-07:002011-11-01T06:50:12.029-07:00மலையாளிகள் இதை சொல்லி என்னை கிண்டல் பண்ணுவது உண்டு...மலையாளிகள் இதை சொல்லி என்னை கிண்டல் பண்ணுவது உண்டு, ஏன்னா நம்மாளுங்க கொட்டு மேளதாளம் அடிச்சி மேடை பண்ணி, மேடையில் பூப்பெய்திய பெண்ணை அமரவைக்கும் கொடுமை இப்பவும் நடக்கிறது, இது பெரிய அநியாயம்.....வேதனைகளை அற்புதமா கொட்டி இருக்கீங்க.....!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-57988679870883642412011-11-01T06:14:52.546-07:002011-11-01T06:14:52.546-07:00நம் முன்னோர் செயல்களில் உண்மையான காரணத்தை நாம் பார...நம் முன்னோர் செயல்களில் உண்மையான காரணத்தை நாம் பார்க்க தவறி விடுகிறோமோ?<br /><br />புது கோணம்...வாழ்த்துக்கள்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-87563366982894853462011-11-01T06:14:39.358-07:002011-11-01T06:14:39.358-07:00ஆமா, இதுக்கு எங்க ஊர்ல பெரிய திருவிழா மாதிரி கிடா ...ஆமா, இதுக்கு எங்க ஊர்ல பெரிய திருவிழா மாதிரி கிடா எல்லாம் வெட்டுவாங்க...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-11976553200358677312011-11-01T05:54:04.891-07:002011-11-01T05:54:04.891-07:00நல்லா சொல்லுங்க...
இந்த பழைய சம்பிராதாயங்கள் மாறன...நல்லா சொல்லுங்க...<br /><br />இந்த பழைய சம்பிராதாயங்கள் மாறனும்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-45961808310138091952011-11-01T05:27:24.408-07:002011-11-01T05:27:24.408-07:00//
வெள்ளைக்காறன் பொண்ணுங்க இங்கு
வயசுக்கு வந்தாலு...//<br />வெள்ளைக்காறன் பொண்ணுங்க இங்கு <br />வயசுக்கு வந்தாலும் தெரியாதுங்க இதேயே <br />சொல்லிக்காட்டி விளம்பரம் போட்டால் <br />இருக்கும் இடைஞ்சல் இன்னும் பெருகாதா...!!!<br />//<br />ரொம்ப பெருகும்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-83411928109626790212011-11-01T05:23:48.323-07:002011-11-01T05:23:48.323-07:00அசல் அசத்தல் அம்பாள்.நான் இங்கு எங்கள் மக்களின் வா...அசல் அசத்தல் அம்பாள்.நான் இங்கு எங்கள் மக்களின் வாழ்க்கை முறையை நினைத்துக் குமுறும் அதே மனநிலையில் எழுதிருக்கிறீர்கள்.இன்னும் எழுதலாம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com