tag:blogger.com,1999:blog-6932673535669115113.post8546874262369015490..comments2023-09-15T04:45:40.054-07:00Comments on அம்பாளடியாள்: பாவச் செயலை இளைத்தவர் தமக்கொரு பரிசும் இது தானே அம்பாளடியாள் http://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6932673535669115113.post-86826339556146900732014-06-21T02:00:21.726-07:002014-06-21T02:00:21.726-07:00நல்ல அறிவுரை.....
த.ம. +1நல்ல அறிவுரை.....<br /><br />த.ம. +1வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-66920137890344626202014-06-14T08:53:01.908-07:002014-06-14T08:53:01.908-07:00"மட்டமான நினைப்புக்களால் மரணம் கிட்டலாம்"..."மட்டமான நினைப்புக்களால் மரணம் கிட்டலாம்" என்ற<br />வழிகாட்டல் உண்மை தான்!<br /> <br />எனது புதிய பதிவுகளைப் பார்வையிட<br />visit: http://ypvn.0hna.com/Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-27080653827832962282014-06-14T04:51:18.049-07:002014-06-14T04:51:18.049-07:00மிருகங்களாகி விட்ட மாந்தர்கள்! கடும் சட்டங்கள் மட்...மிருகங்களாகி விட்ட மாந்தர்கள்! கடும் சட்டங்கள் மட்டும் கட்டுப்படுத்த முடியும்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-80645169015175610892014-06-13T20:15:13.539-07:002014-06-13T20:15:13.539-07:00போதையினால் அறிவிழந்த மூடரைவிட பேதையினால் அறிவிழந்த...போதையினால் அறிவிழந்த மூடரைவிட பேதையினால் அறிவிழந்த மூடர்தான் அதிகம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-22031606901702785022014-06-13T19:47:37.483-07:002014-06-13T19:47:37.483-07:00உண்மையான வரிகள் சகோதரியாரே
நன்றிஉண்மையான வரிகள் சகோதரியாரே<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-46279155115545103322014-06-13T19:25:15.466-07:002014-06-13T19:25:15.466-07:00அருமை அம்மா...
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்ம...அருமை அம்மா...<br /><br />ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் <br />சான்றோர் முகத்துக் களி. (923)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-63135890087747163602014-06-13T17:51:48.279-07:002014-06-13T17:51:48.279-07:00உத்தமரை வதைத்தவர்க்கு வாழ்வு சிறக்குமோ
ஒரு பொழுது ...உத்தமரை வதைத்தவர்க்கு வாழ்வு சிறக்குமோ<br />ஒரு பொழுது எனினும் இங்கே அமைதி நிலைக்குமோ!!<br />கொத்த வரும் பாம்பிற்கும் தீங்கு நினையாதார்<br />கொள்கைகளை உடைத்தெறிந்த சாபம் பொறுக்குமோ ! சரியாக சொன்னீர்கள் தோழி வாழ்த்துக்கள் ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-32819702847177460592014-06-13T16:51:27.527-07:002014-06-13T16:51:27.527-07:00பொட்டில் அடித்தாற்போல
ஆணித்தரமான கருத்துக்களுடன்
க...பொட்டில் அடித்தாற்போல<br />ஆணித்தரமான கருத்துக்களுடன்<br />கவிதை மிக மிக அற்புதம்<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-80676776268751562172014-06-13T16:16:27.384-07:002014-06-13T16:16:27.384-07:00வணக்கம்
த.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-...வணக்கம்<br />த.ம 1வது வாக்கு<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-342863140076530362014-06-13T16:15:03.639-07:002014-06-13T16:15:03.639-07:00வணக்கம்
மண்வெட்டியை சிலர் கையில் எடுப்பார் அது தன...வணக்கம்<br /> மண்வெட்டியை சிலர் கையில் எடுப்பார் அது தன்பக்கம் திரும்பி இருக்கு என்று தான்அறியமாட்டர் <br />மிக அருமையாக சொல்லியுளள்ளீர்கள் வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com