tag:blogger.com,1999:blog-6932673535669115113.post8936972931054059197..comments2023-09-15T04:45:40.054-07:00Comments on அம்பாளடியாள்: முருகா முத்தமிழ்க் குமரா !அம்பாளடியாள் http://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6932673535669115113.post-68376718464594869442015-01-04T07:27:54.424-08:002015-01-04T07:27:54.424-08:00முருகன் என்றாலே பாடல்கள் பொங்கி வரும் ! அருவியாய் ...முருகன் என்றாலே பாடல்கள் பொங்கி வரும் ! அருவியாய் கொட்டுகின்ற சந்தங்களை ரசித்தேன் ! வாழ்த்துக்கள் ! பதிவு எழுதத் தொடங்கும் போது, நான் பதிவு செய்த முருகன் பாடலையும் பாடிப் பாருங்களேன் !<br />http://psdprasad-tamil.blogspot.com/2006/12/sing-along-1.htmlபி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-84480464121731547612014-12-21T07:03:05.232-08:002014-12-21T07:03:05.232-08:00உங்கள் மனதை மட்டுமல்ல எங்கள் மனதையும் மீட்ட அழைக்க...உங்கள் மனதை மட்டுமல்ல எங்கள் மனதையும் மீட்ட அழைக்கிறோம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-31021531995482909932014-12-20T18:59:00.782-08:002014-12-20T18:59:00.782-08:00ஆகா எப்படி இப்படி தமிழ் அருவி மாதிரி கொட்டுகிறது ?...ஆகா எப்படி இப்படி தமிழ் அருவி மாதிரி கொட்டுகிறது ?<br />அற்புதமான பாடல் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-43093863199425029512014-12-19T22:36:53.323-08:002014-12-19T22:36:53.323-08:00https://www.youtube.com/watch?v=FMQV_4bg6Pw
தங்கள...https://www.youtube.com/watch?v=FMQV_4bg6Pw<br /><br />தங்கள் பாடலை இங்கு கேட்டு மகிழுங்கள்.<br /><br />பாடல் எங்கிலும் முருகன் என்ற சொல் இலாது கண்டு, நானே<br />முருகா, குமரா,கந்தா, வேலா என்று சேர்த்துக்கொண்டேன் ஒவ்வொரு பாடலின் ஈற்றிலும். <br /><br />பிழை எனின் பொறுக்கவேண்டும்.<br /><br />சுப்பு தாத்தா.<br />www.kandhanaithuthi.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-55987508835256116712014-12-18T18:01:02.411-08:002014-12-18T18:01:02.411-08:00சொக்க வைக்கும் வரிகளும் அருமை அம்மா...சொக்க வைக்கும் வரிகளும் அருமை அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-19259223327964810372014-12-18T17:49:58.140-08:002014-12-18T17:49:58.140-08:00சொக்க வைக்கும் வரிகளும் அருமை அம்மா...சொக்க வைக்கும் வரிகளும் அருமை அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-12436515289652547342014-12-18T07:07:48.716-08:002014-12-18T07:07:48.716-08:00பாமாலை அருமை
நன்றி சகோதரியாரே
தம3பாமாலை அருமை<br />நன்றி சகோதரியாரே<br />தம3கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-11495409977738353332014-12-18T06:14:49.760-08:002014-12-18T06:14:49.760-08:00பக்கம் வந்தால் ----பா மழை பொழியும் தன்னாலே.
பா ...பக்கம் வந்தால் ----பா மழை பொழியும் தன்னாலே.<br /><br />பா மாலை --பா சரம் -பா ரசம் --பரவசம் <br />பழனிமலை பாலகனால்.<br />அமுதமழை -அருள் மழை-<br />அழகர் கோவில் ஆண்டவனால்,<br />தித்திக்கும் தேனமுதம் ,<br />திகட்டா அகமகிழ் அமிர்தம் <br />திருத்தணி திருமேனி .<br />வீரம் -விவேகம் -அப்பனுக்கே தந்த <br />சுப்பன் சுவாமிமலை,<br />சுந்தரத் தமிழில் சுப்பிரமணியன் <br />பண் பாடும் திறன் தரவே,பெறவே <br />நாளும் ஆறுமுகம் அவன் புகழ் பாடு.<br />thananthakohttps://www.blogger.com/profile/03838884586303164823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-40090771160981636282014-12-18T04:59:47.918-08:002014-12-18T04:59:47.918-08:00அருமை அருமை முருகன் துதி
தம. 2 அருமை அருமை முருகன் துதி<br />தம. 2 UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-41579750492991863702014-12-18T04:11:20.533-08:002014-12-18T04:11:20.533-08:00வணக்கம்
அம்மா
வண்ணத்தமிழ் கொண்டு மலையுறை வேலனின் ...வணக்கம்<br />அம்மா<br /> வண்ணத்தமிழ் கொண்டு மலையுறை வேலனின் புகழ்பாடிய விதம் சிறப்பாக உள்ளது.<br />த.ம 1<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-32095666248352601172014-12-18T02:15:44.315-08:002014-12-18T02:15:44.315-08:00விண்ணும் அதிர வந்தேதான்
விரும்பும் வரத்தைத் தந்தரு...விண்ணும் அதிர வந்தேதான்<br />விரும்பும் வரத்தைத் தந்தருள்வாய் <br /><br />பண்ணில் நிறைந்த படரொளியே<br />பாடும் குயிலெனைப் பாடவைப்பாய்<br />கண்ணில் உன்றன் நினைவேந்திக் <br />கவிதை மழைநீ பொழிய வைப்பாய் //<br /><br />கவிதை அருமை சகோதரி!<br /><br />ஏற்கனவே அப்படித்தான் பொழிந்து கொண்டிருக்கின்றீர்கள். தமிழ் கடவுள் இன்னும் உங்களைப் பொழிய வைப்பான்....நாங்கள் பிரார்த்திக்கின்றோம். <br /><br />வாழ்த்துக்கள் சகோதரி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com