tag:blogger.com,1999:blog-6932673535669115113.post2004485460267510214..comments2023-09-15T04:45:40.054-07:00Comments on அம்பாளடியாள்: அழகு நிலவு அசையும் பொழுதில்அம்பாளடியாள் http://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6932673535669115113.post-48419983122728550182013-10-27T07:29:55.600-07:002013-10-27T07:29:55.600-07:00அவசர உலகில் அவசரமாய் எல்லாம் நடந்து முடிந்து விடுக...அவசர உலகில் அவசரமாய் எல்லாம் நடந்து முடிந்து விடுகிறது என்பது வேதனையே.. வேகம் குறைத்தாலே விபத்துக்கள் தடுக்கப்படும். இன்றைக்கு தேவையான விடயத்தை பகிர்ந்தமைக்கு நன்றீங்க அய்யா..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-7293813186840501232013-10-27T04:00:14.424-07:002013-10-27T04:00:14.424-07:00கண்ணீர்க் கவிதை இதயத்தைத் தொட்டதுகண்ணீர்க் கவிதை இதயத்தைத் தொட்டதுசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-62378191946044253922013-10-27T03:42:56.392-07:002013-10-27T03:42:56.392-07:00வலி தந்த வேகத்தில் உதித்த கவிதை சிறப்பு! இளைஞர்கள்...வலி தந்த வேகத்தில் உதித்த கவிதை சிறப்பு! இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்! போதையின் பாதையிலிருந்து மீள வேண்டும்! அருமையான படைப்பு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-33123320293909202302013-10-27T01:39:11.252-07:002013-10-27T01:39:11.252-07:00மனம் தவிக்க வைக்கும் நிகழ்வு!
அந்தப் பிஞ்சின் ஆன்...மனம் தவிக்க வைக்கும் நிகழ்வு!<br /><br />அந்தப் பிஞ்சின் ஆன்ம சாந்திக்காக வேண்டுகிறேன்...<br /><br />கவியில் உரைத்து உதிரத்தை உறைய வைத்தீர் தோழி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-66458923028154643912013-10-26T19:54:28.850-07:002013-10-26T19:54:28.850-07:00//படித்த படிப்பை
மறந்து போதையில்
பறந்து செல்லாதே...//படித்த படிப்பை <br />மறந்து போதையில் <br />பறந்து செல்லாதே...... <br /><br />உயிர்களைப் பறித்த பாவம்<br />உனக்கும் தொடரும் <br />இந்த நினைப்பைக் கொல்லாதே....//<br /><br />கவிதாயினியின் சொல்லாடல் சொக்க வைக்கிறது ;))))) மிக்க மகிழ்ச்சி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-59960984700778113092013-10-26T19:52:07.421-07:002013-10-26T19:52:07.421-07:00கவிதையைப் படிக்கப் படிக்க நமக்கும் அந்தக்கடைசியில்...கவிதையைப் படிக்கப் படிக்க நமக்கும் அந்தக்கடைசியில் காட்டியுள்ள மங்கையைப்போலவே கண்ணீர் தான் வருகிறது.<br /><br />அருமையானதோர் விழிப்புணர்வு தரும் நல்ல ஆக்கம். பாராட்டுக்கள்.<br /><br />கடைசி படத்தேர்வு கவிதைக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-18273415046625724582013-10-26T19:36:38.873-07:002013-10-26T19:36:38.873-07:00மனம் கனக்கின்றது.. இளந்தளிரின் ஆன்மா சாந்தியடைவதாக...மனம் கனக்கின்றது.. இளந்தளிரின் ஆன்மா சாந்தியடைவதாக... உறவினைப் பிரிந்து வாடும் நெஞ்சங்களின் துயர் தீர இறைவன் அருள்வானாக!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-52396130874164032462013-10-26T19:04:42.836-07:002013-10-26T19:04:42.836-07:00வாகன விபத்து இன்று அருகிப் பெருகி வருகிறது.
சாலைக்...வாகன விபத்து இன்று அருகிப் பெருகி வருகிறது.<br />சாலைக் கவனம் வேண்டும்.<br />அந்தப் பிஞ்சு மலருக்கு என் அஞ்சலிகள்.<br />இரங்கட்பா நெஞ்சை உலுக்கியது...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-74157110424908218082013-10-26T18:34:29.550-07:002013-10-26T18:34:29.550-07:00வாகன விபத்துகள் பற்றி அருமையாகச் சொன்னீர்கள்....
...வாகன விபத்துகள் பற்றி அருமையாகச் சொன்னீர்கள்....<br /><br />நேற்று கண்ணெதிரே ஒரு சைக்கிள் பயணி விபத்துக்குள்ளாகி இறந்ததைப் பார்த்து மனம் பதறினேன்..... யார் பெற்ற பிள்ளையோ, யாரின் தகப்பனோ..... <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-12258245847613481562013-10-26T17:57:18.225-07:002013-10-26T17:57:18.225-07:00போதையின் பாதை கொடியது.போதையின் பாதை கொடியது.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-83180357396001315322013-10-26T16:47:53.412-07:002013-10-26T16:47:53.412-07:00தவிப்பை எழுத
எழுத்தும் கல்லாகும்....//ஆம் வாகனவிபத...தவிப்பை எழுத<br />எழுத்தும் கல்லாகும்....//ஆம் வாகனவிபத்தை பற்றி எழுதினால்....கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-15730650276981184352013-10-26T16:30:49.697-07:002013-10-26T16:30:49.697-07:00வணக்கம்
கனக்கும் இதயம்
உனக்கும் சொன்ன
செய்தி புர...வணக்கம்<br /><br />கனக்கும் இதயம்<br />உனக்கும் சொன்ன<br />செய்தி புரிகிறதா? ....<br />மனிதா மனித மனத்தைப் பார்த்து<br />உன் குணத்தை மாற்று<br />எம் மனமே வலிக்குதடா .....<br /><br />அருமை மனதை ஒரு கனம் திகைக்கவைத்துவிட்டது... வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br /><br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-13557474016569598212013-10-26T16:07:46.282-07:002013-10-26T16:07:46.282-07:00இன்றைய நிலைக்கு அவசியத்
தேவையான கவிதை
சொல்லிச் செ...இன்றைய நிலைக்கு அவசியத் <br />தேவையான கவிதை<br />சொல்லிச் சென்ற விதம் அற்புதம்<br />சந்த அழகில் மயங்கி மீண்டும் மீண்டும்<br />படித்தேன் ,பகிர்வுக்கு வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com