tag:blogger.com,1999:blog-6932673535669115113.post3542972209088151367..comments2023-09-15T04:45:40.054-07:00Comments on அம்பாளடியாள்: கம்பன் புகழைப் பாடு மனமே !அம்பாளடியாள் http://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6932673535669115113.post-6792271474338087452014-10-01T22:52:30.709-07:002014-10-01T22:52:30.709-07:00அருமையான பாமாலை....
பாராட்டுகள். அருமையான பாமாலை.... <br /><br />பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-44004851682916681422014-09-30T01:13:48.046-07:002014-09-30T01:13:48.046-07:00மிகவும் அருமையான கவி. கவிதை வடிவில் பதிவு அதனினும்...மிகவும் அருமையான கவி. கவிதை வடிவில் பதிவு அதனினும் அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-37163701321780748652014-09-28T20:00:08.982-07:002014-09-28T20:00:08.982-07:00கம்பனின் புகழ் அவரது தமிழுக்கு நிகராக தங்களிடமிருந...கம்பனின் புகழ் அவரது தமிழுக்கு நிகராக தங்களிடமிருந்து அருமையான கவிதை வடிவில்...ஆஹா!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-70665493361891986242014-09-27T15:05:05.248-07:002014-09-27T15:05:05.248-07:00சுந்தர(அழகு)த் தமிழில் பாப்புனைந்த
அந்தக் கம்பன் க...சுந்தர(அழகு)த் தமிழில் பாப்புனைந்த<br />அந்தக் கம்பன் கதை<br />எந்தக் கவிஞனும் படித்தே ஆகவேண்டும்<br />அருமையான பதிவு<br />தொடருங்கள்<br /><br />எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)<br />http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html<br />படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-88875532157452945992014-09-26T20:07:16.897-07:002014-09-26T20:07:16.897-07:00கம்பன் புகழ் பாடும்
தங்கள் நற்கவி
அருமைகம்பன் புகழ் பாடும்<br />தங்கள் நற்கவி<br />அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-88193105660812175312014-09-26T11:06:15.312-07:002014-09-26T11:06:15.312-07:00கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்.
அம்பாள் அ...கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்.<br />அம்பாள் அடியாள் வீட்டு அணிலும் கவி புனையும் !கா.ந.கல்யாணசுந்தரம் https://www.blogger.com/profile/07475288184813868232noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-2843877126274073532014-09-26T08:28:51.082-07:002014-09-26T08:28:51.082-07:00அருமையான கவிமாலைஅருமையான கவிமாலைMuruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-3727752702682917792014-09-26T05:33:50.885-07:002014-09-26T05:33:50.885-07:00வணக்கம் சகோ அம்பாள் !
கம்பன் கவியமுதை காப்பியத் ...வணக்கம் சகோ அம்பாள் !<br /><br />கம்பன் கவியமுதை காப்பியத் தேனூற்றை <br />உம்பரும் உள்ளத்தால் உண்டுவப்பர் - அம்மையே <br />உன்திறன் கண்டேன் உளம்'மகிழ்ந்து வாழ்த்துகிறேன் <br />என்னிதய பூக்கள் எடுத்து !<br /><br />அழகான பாக்கள் அத்தனையும் அருமை <br />ஐயாவும் வாழ்த்திய சகலகலா வல்லியே <br />வாழ்க வளமுடன் !<br />தம 8 <br /><br /> சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-58189183959497836252014-09-26T03:33:56.868-07:002014-09-26T03:33:56.868-07:00அலைந்து திரிந்து அமுதெனக் கொண்டேன்!
சிலையும் மகிழு...அலைந்து திரிந்து அமுதெனக் கொண்டேன்!<br />சிலையும் மகிழும் சிவந்து ! கலைமகள்<br />அந்தாதி கம்பபிரான் தந்தசெல்வம்! போற்றுக!<br />நந்தவனம் ஆகும் நினைவு!//<br /><br />அருமையான கவிதை நவராத்திரி வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-61930794508292979222014-09-26T02:30:49.887-07:002014-09-26T02:30:49.887-07:00வெண்பா வடிவில் கம்பனை புகழ்ந்த விதம் சிறப்பு! வாழ்...வெண்பா வடிவில் கம்பனை புகழ்ந்த விதம் சிறப்பு! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-29645481874981080482014-09-26T02:03:38.042-07:002014-09-26T02:03:38.042-07:00தாங்கள் வடிக்கும் கவிதையைக் கண்டாலே
மூங்கையும் கூட...தாங்கள் வடிக்கும் கவிதையைக் கண்டாலே<br />மூங்கையும் கூட மொழிபேசும் - ஏங்குகிறோம்,<br />இன்னும் தருக இனிய தமிழ்க்கொண்டல்<br />மின்னப் பொழிக மழை!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-88071879199377037012014-09-26T01:10:07.411-07:002014-09-26T01:10:07.411-07:00
வணக்கம்!
மாமன்னா் போற்றுகின்ற பாமன்னர் கம்பரை
நா...<br />வணக்கம்!<br /><br />மாமன்னா் போற்றுகின்ற பாமன்னர் கம்பரை<br />நாமன்னர் கற்று நலம்பெறுவார்! - வா..மன்னும்<br />சீா்கள்! வளங்கள்! செழுந்தமிழ்ப் பொன்னெறியால் <br />போர்கள் ஒடுங்கும் புதைந்து!<br /><br />கம்பன் கழலிணை கண்டுவக்கும் அம்பாளை<br />எம்மின் தமிழால் இசைக்கின்றேன்! - செம்பவள<br />வள்ளி! சகலகலா வல்லி எனும்புகழை<br />அள்ளி மகிழ்க அணிந்து!<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன்<br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br /> http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-19715221752359061512014-09-26T00:59:12.978-07:002014-09-26T00:59:12.978-07:00கம்பன் கவிபாடும் சக்ரவர்த்தி அல்லவா!கம்பன் கவிபாடும் சக்ரவர்த்தி அல்லவா!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-6605079973214228622014-09-25T23:02:30.768-07:002014-09-25T23:02:30.768-07:00வணக்கம் தோழி!
கம்பன் கவிபோற்றிக் கன்னித் தமிழ்வளர...வணக்கம் தோழி!<br /><br />கம்பன் கவிபோற்றிக் கன்னித் தமிழ்வளர்த்த<br />நம்பன் நமதாசான் நல்வரமே! - செம்பொன்<br />நிகர்மொழி சீரழகில் நீதரும் பாக்கள்!<br />பகருமே நின்பெருமை பார்! <br /><br />பேச்சிழந்தேன் உமது வெண்பாக்கள் கண்டு!<br /><br />கொள்ளை கொள்ளும் கருத்துச் செறிவு! மிகச் சிறப்பு!<br /><br />வாழ்த்துக்கள் தோழி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-8304167308163093692014-09-25T19:06:29.793-07:002014-09-25T19:06:29.793-07:00கவிச் சக்கரவர்த்திக்கு
மிக அழகான பாமாலை
தொடுத்தீ...கவிச் சக்கரவர்த்திக்கு <br />மிக அழகான பாமாலை <br />தொடுத்தீர்கள் சகோதரி...<br />வாசிக்க வாசிக்க வியக்க வைக்கிறது வரிகள்..<br />வாழ்த்துக்கள்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-62631201733601296272014-09-25T17:11:38.833-07:002014-09-25T17:11:38.833-07:00கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிதை பாடும் எனும்...கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிதை பாடும் எனும் புகழ் படைத்த கம்பனுக்கு ஒரு புகழ் மாலை! சரஸ்வதி பூஜை என்றாலே அவன் பாடிய சரஸ்வதி அந்தாதிதான் முதலில் வந்து நிற்கும் என்பதை ய்ணர்ந்து கம்பனையும் கல்விக் கடவுளையும் ஒருசேரப் பாடி மகிழ்ந்த உங்கள் புலமைக்கு வாழ்த்துக்கள்!<br />த.ம.1 <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-58980157685947820612014-09-25T17:11:21.236-07:002014-09-25T17:11:21.236-07:00ற்கும் கலையாவும் கல்வியும் தந்தருளும்
பொற்பதம் கண்...ற்கும் கலையாவும் கல்வியும் தந்தருளும்<br />பொற்பதம் கண்டு புனைந்தானே!- அற்புதமாய்<br />அந்தாதி ஒன்றை அகம்குளிர கம்பபிரான்!<br />இந்தசுகம் ஏற்கும் இனிப்பு !<br />கம்பன் பற்றிய நல்லதொரு பாடல். வாழ்த்துகள் தோழி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com