tag:blogger.com,1999:blog-6932673535669115113.post4026518165849785853..comments2023-09-15T04:45:40.054-07:00Comments on அம்பாளடியாள்: வன்னி மண்ணைத் தொட்டுத் தொட்டு...அம்பாளடியாள் http://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6932673535669115113.post-4485204336120039112014-07-12T01:15:44.870-07:002014-07-12T01:15:44.870-07:00வணக்கம்!
வாழ்த்துக்கள் தோழி தங்களின் அருமையான பாட...வணக்கம்!<br />வாழ்த்துக்கள் தோழி தங்களின் அருமையான பாடல்களும் கவிதைகளும் எமது நெஞ்சத்தைக் கொள்ளை அடிக்கின்றது தொடர்ந்தும் எழுதுங்கள் எங்களின் மனமும் குளிரும்!Anonymoushttps://www.blogger.com/profile/14748584037345995474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-79169012499532152562014-06-27T20:43:23.030-07:002014-06-27T20:43:23.030-07:00மண்ணின் வாசம் என்றும் நெஞ்சில்.....
த.ம. +1மண்ணின் வாசம் என்றும் நெஞ்சில்.....<br /><br />த.ம. +1வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-9385155680923371242014-06-26T11:41:35.362-07:002014-06-26T11:41:35.362-07:00மண்வாசம் நெஞ்சில் மருகாமல் வாழ்ந்திருக்கும்
கண்ண...மண்வாசம் நெஞ்சில் மருகாமல் வாழ்ந்திருக்கும் <br />கண்ணோடு ஈரம் கசிந்து !<br /><br />ஏக்கமுடன் எழுதி இனிய கவி அருமை <br />வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-52793766897533718762014-06-26T08:09:04.424-07:002014-06-26T08:09:04.424-07:00வன்னி மண்ணைத் தொட்டுத் தொட்டு
எண்ணி எண்ணி நினைக்க ...வன்னி மண்ணைத் தொட்டுத் தொட்டு<br />எண்ணி எண்ணி நினைக்க வைத்தீர்களே!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-23659560200836697022014-06-25T04:39:21.545-07:002014-06-25T04:39:21.545-07:00மண்ணின் மனம் என்று இதைத்தான் சொல்லுவார்களோ....
மண்ணின் மனம் என்று இதைத்தான் சொல்லுவார்களோ....<br /><br />unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-53522410122367918132014-06-24T16:18:48.010-07:002014-06-24T16:18:48.010-07:00
வேதனை மிகுந்தாலும், .ஆஹா பாடிப் பார்த்தேன் அழகிய...<br /> வேதனை மிகுந்தாலும், .ஆஹா பாடிப் பார்த்தேன் அழகிய கவிதை. <br />வாழ்த்துக்கள் தோழி .....!<br />Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-57049789471264270392014-06-24T13:38:33.485-07:002014-06-24T13:38:33.485-07:00ஆஹா அருமை..........ஆஹா அருமை..........Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-47595437985473927382014-06-24T13:24:35.110-07:002014-06-24T13:24:35.110-07:00சிறப்பான வரிகள் கவி நயம் பிடித்து பாட வைக்கிறது..சிறப்பான வரிகள் கவி நயம் பிடித்து பாட வைக்கிறது..Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-46492758724148642312014-06-24T09:35:19.520-07:002014-06-24T09:35:19.520-07:00கவிதையை அருமை என்று ரசிக்க முடியவில்லை! அதனுள் ஆழம...கவிதையை அருமை என்று ரசிக்க முடியவில்லை! அதனுள் ஆழமாய் பொதிந்திருக்கும் ஏக்கமும் வலியும் மட்டுமே மனதில் இறங்குகிறது!<br /><br />' மறந்து போகுமோ மண்ணின் வாசனை?<br /> தொலைந்து போகுமோ தூர தேசத்தில்?<br /><br />என்ற புகழ்பெற்ற ஈழத்துப்பாடல் நினைவுக்கு வருகிறது. <br /><br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-17052132504549470942014-06-24T06:40:21.900-07:002014-06-24T06:40:21.900-07:00மண்ணின் பெருமையைப் பேசும் கவிதை, மிக அழகான புகைப்ப...மண்ணின் பெருமையைப் பேசும் கவிதை, மிக அழகான புகைப்படத்துடன். நன்றி.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-76530246009137822022014-06-23T23:41:28.428-07:002014-06-23T23:41:28.428-07:00எண்ணங்கள் என்றும்
எமக்கங்கே தானிருக்கும்
வண்ணக் க...எண்ணங்கள் என்றும் <br />எமக்கங்கே தானிருக்கும்<br />வண்ணக் கலவையொடு <br />வார்த்திட்ட கவிஅருமை!<br /><br />வாழ்த்துக்கள் தோழி! இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-81915398070301174372014-06-23T22:56:05.538-07:002014-06-23T22:56:05.538-07:00கால பயம் வந்ததனால்
கண்ணை விட்டு மறைந்திடுமோ
ஊரழகைத...கால பயம் வந்ததனால்<br />கண்ணை விட்டு மறைந்திடுமோ<br />ஊரழகைத் தேரழகை<br />உயிர் தரித்த மண்ணழகை......ஏக்கமே மிஞ்சுகிறது. அருமையானஆக்கம்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-47453041306781703922014-06-23T19:30:29.931-07:002014-06-23T19:30:29.931-07:00அணைக்கும் காலம் விரைவில் வரட்டும் !
த ம 5அணைக்கும் காலம் விரைவில் வரட்டும் !<br />த ம 5Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-604876021764709722014-06-23T18:57:52.460-07:002014-06-23T18:57:52.460-07:00//
கால பயம் வந்ததனால்
கண்ணை விட்டு மறைந்திடுமோ
ஊரழ...//<br />கால பயம் வந்ததனால்<br />கண்ணை விட்டு மறைந்திடுமோ<br />ஊரழகைத் தேரழகை<br />உயிர் தரித்த மண்ணழகை<br />/// அருமையான வரிகள்... எந்த ஊர் போனாலும் எத்தனை வசதிகள் வந்தாலும் தாய் மண் தரும் சுகத்திற்க்கு ஈடு ஏதும் இல்லை.... என்றாகிலும் ஒரு நாள் நல்லது நடக்கும் என நம்புவோம்Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-35111899673277107852014-06-23T18:46:01.359-07:002014-06-23T18:46:01.359-07:00அருமை அம்மா... வெறும் சொல்லில் அடக்க முடியாது...அருமை அம்மா... வெறும் சொல்லில் அடக்க முடியாது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-74895055503125059052014-06-23T18:38:32.568-07:002014-06-23T18:38:32.568-07:00வணக்கம்
அம்மா.
த.ம 3வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்...வணக்கம்<br />அம்மா.<br /><br />த.ம 3வது வாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-29525068313029239042014-06-23T18:37:41.567-07:002014-06-23T18:37:41.567-07:00வணக்கம்
அம்மா.
வன்னி தேசத்துக்குள் புகுந்தால் ...வணக்கம்<br /> அம்மா.<br /> வன்னி தேசத்துக்குள் புகுந்தால் தனிச்சுகந்தான் இருமருங்கிலும் மரங்கள். பலாப்பழம் பாலைப்ப .மாம்பழம் எல்லாம் விளையும் பூமி மறந்து வாழ்கிறோம்... சில நேரங்களில் நினைவுகள் வருவதுதான்.... அம்மா. முல்லைத்தீவில் அருள் பாலிக்கும் வற்றாப்பளை அம்மான் கோயில் சன்னிதியில் கால் பதித்தால் ஒரு தெய்வீக உணர்வுதான் தங்களின் கவியை படித்த போது தேசமே கண்ணில் வந்தாடியது... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-90313498422224383802014-06-23T17:51:03.195-07:002014-06-23T17:51:03.195-07:00//சொன்னால் புரியாது
சொல்லில் அடங்காது
இன்னலிது கேள...//சொன்னால் புரியாது<br />சொல்லில் அடங்காது<br />இன்னலிது கேளு<br />எந்தன் உயிர்த் தீவே ....///<br />தங்கள் உள்ளத்தை உணர முடிகிறது<br />சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-35390427143275470672014-06-23T17:39:03.514-07:002014-06-23T17:39:03.514-07:00மண்ணின் பெருமை
அறிந்தவர்களுக்கே
இந்த அற்புதக் கவித...மண்ணின் பெருமை<br />அறிந்தவர்களுக்கே<br />இந்த அற்புதக் கவிதையின்<br />அருமையும் புரியும்<br />மனம் கவர்ந்த கவிதை<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com