அம்பாளடியாள்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்!....
5/30/2012
திசை எட்டும் கை கூப்ப.....
திசை எட்டும் கை கூப்பத்
தென்றலே நீ வாராயோ!....
அசையட்டும் பூமியிலே
ஆனந்தமாய் உயிர்களெல்லாம்!...
தொகை பத்தும் தினம் ஓதத்
தோகை மயிலாள் நடம் ஆட
இறைவா உன் கருணையதால்
நல் இதயங்களும் மகிழாதோ!....
Newer Posts
Older Posts
Home
View mobile version
Subscribe to:
Posts (Atom)