9/08/2011

கடல்போல அன்பு ......


கடல்போல அன்பு 
கசிந்தோடும் நெஞ்சில் 
தினம்தோறும் துன்பம் 
அது ஏனோ  ஏனோ!
புரியாத கேள்வி 
புதிரனா வாழ்க்கை 
இதுதானா எனக்கிங்கு 
நீ தந்தது !

கிழக்கும் மேற்கும் இணையாது !
என் கேள்விக்குப் பதிலும் கிடையாது !
உலக வாழ்க்கை வெறுத்து நானும் 
உயர உயரப் பறக்கின்றேன் !

புரியவில்லை எனக்கு 
எதுவும் புரியவில்லை
தெரியவில்லை எனக்கு
எதுவும் தெரியவில்லை
                  
வழியும் இல்லை எனக்கு
இங்கு வாழ மனமும் இல்லை
வருந்துகின்றேன் நானே 
 இறைவா வா ......
                   
கருணை இல்லை 
இங்கு உனக்கென்பேன்
கண்களில்லை அதுவும் 
எனக்கென்பேன்
நீ தொடுத்த கதையை முடித்துவிடு 
என் தோல்விக்குப் பரிசைக் கொடுத்துவிடு 

அடுத்த பிறவி தேவையில்லை 
இதற்கும் மேல் ஒரு துன்பமில்லை 
உன் மனக்கணக்கு முடிந்ததிங்கே 
விடியாத பாதைகள் தொடர்வதெங்கே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

67 comments:

  1. சோக மழையில் நானும் ஈரமாகிப் போனேன்.

    ReplyDelete
  2. நீங்க ஏன் திரைப்படங்களுக்குப் பாடல் எழுதக்கூடாது..??

    ReplyDelete
  3. சோகத்தை குழைத்து ஒரு கவிதை அருமை

    ReplyDelete
  4. உங்கள் பாடல் அருமை கவிக் குயிலே

    மனதை வருடும் வரிகள்
    கக்குகிறது சோகத் துளிகளை

    ReplyDelete
  5. அடுத்த பிறவி தேவையில்லை
    இதற்கும் மேல் ஒரு துன்பமில்லை
    உன் மனக்கணக்கு முடிந்ததிங்கே
    இனி வழக்கு எதற்கு அதையும் முடித்துவிடு///

    ஏன் இம்புட்டு சோகம்?

    ReplyDelete
  6. சோகம் கவிதையில் நல்லா வெளிப்படுத்தி இருக்கீங்க.
    தினமும் ஒரு பதிவு எப்படி???

    ReplyDelete
  7. சோகத்திலும் பாடல் வரிகள் சிறப்பாக வந்திருக்கிறது...

    ஆனால் இப்பிறவி போதும் என்று சொல்லும் அளவுக்கு விரக்தி ஏன்பா?

    அழகிய வரிகள்பா.. அன்பு வாழ்த்துகள் அம்பாளடியாள்...

    ReplyDelete
  8. உணர்வினை இம்மி பிசகாது
    அப்படியே வெளிப்படுத்தும்
    அழகான கவிதை
    மனம் கவர்ந்த கவிதை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. கிழக்கும் மேற்கும் இணையாது
    என் கேள்விக்குப் பதிலும் கிடையாது
    உலக வாழ்க்கை வெறுத்து நானும்
    உயர உயரப் பறக்கின்றேன

    விழிநீரை மையாக்கி-மன
    வேதனையை கருவாக்கி
    எழுகின்ற எண்ணத்தை-உடன்
    எழுதுகின்றீர் கவியாக்கி
    அழுகின்ற குழைந்தையென-ஏன்
    அம்பாளும் ஆவதென
    தொழுகின்றேன் இறைவனையே-வந்து
    துயர்தன்னை துடையுமென

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. கடல் போல அன்பிருந்தால் வாழ்வில் துன்பம் நிகழாது என்பதனை அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.

    ReplyDelete
  12. ஆஹா..அருமையான பாடல்.

    ReplyDelete
  13. ///கருணை இல்லை
    இங்கு உனக்கென்பேன்
    கண்களில்லை அதுவும்
    எனக்கென்பேன்...............
    நீ தொடுத்த கதையை முடித்துவிடு
    என் தோல்விக்குப் பரிசைக் கொடுத்துவிடு ///

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

    அன்பிற்கோர் அழகிய பாடல்
    நன்று சகோதரி.

    ReplyDelete
  14. சோக மழையில் நானும் ஈரமாகிப் போனேன்.

    இந்த ஈரம் காயும்முன்னே அடுத்த மகிழ்வூட்டும்
    பாடல்வரும் கவலை வேண்டாம் சகோ ........

    ReplyDelete
  15. நீங்க ஏன் திரைப்படங்களுக்குப் பாடல் எழுதக்கூடாது..??

    இப்படி ஒரு ஆசை எனக்குள்ளும் உண்டானதுண்டு. ஆனாலும் அதற்கான தகுதியும் வாய்ப்பும் கிட்டவேண்டுமே......

    ReplyDelete
  16. சோகத்தை குழைத்து ஒரு கவிதை அருமை

    மிக்க நன்றி உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் ......

    ReplyDelete
  17. உங்கள் பாடல் அருமை கவிக் குயிலே

    மனதை வருடும் வரிகள்
    கக்குகிறது சோகத் துளிகளை

    மிக்க நன்றி சகோ உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் .....

    ReplyDelete
  18. ம் ...

    வரவுக்கு நன்றி சகோ .....

    ReplyDelete
  19. அடுத்த பிறவி தேவையில்லை
    இதற்கும் மேல் ஒரு துன்பமில்லை
    உன் மனக்கணக்கு முடிந்ததிங்கே
    இனி வழக்கு எதற்கு அதையும் முடித்துவிடு///

    ஏன் இம்புட்டு சோகம்?

    இது வெறும் உணர்வுதான். அதுவும் இந்தக்
    கவிதை வடித்த அடுத்தகணமே மறைந்துவிடும் .
    எல்லாக் கவிஞர்களுக்கும் இது பொதுவான விடயம்
    இல்லையா?.....மிக்க நன்றி சகோ வரவுக்கும் கருத்துக்கும் ...

    ReplyDelete
  20. அவ்வளவு சோகமா !

    ஆகா நான் கவிதை எழுதுகின்றேன் .
    அவ்வளவுதான் சகோ ஹி...ஹி ...ஹி ...
    மிக்க நன்றி வரவுக்கு .......

    ReplyDelete
  21. சோகம் கவிதையில் நல்லா வெளிப்படுத்தி இருக்கீங்க.
    தினமும் ஒரு பதிவு எப்படி???

    சரி அம்மாவும் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டார் .
    சும்மா சொன்னால் நல்லா இருக்காது .இதற்காகவே
    என் பதிலை கவிதையாகத் தந்துவிடுகின்றேன் .நாளைய பதிவை அனைவரும் பார்க்க எனக்கு உங்கள் வாழ்த்துக்கிட்டட்டும்....
    மிக்க நன்றி அம்மா வரவுக்கும் கருத்துக்கும் .............

    ReplyDelete
  22. சோகத்திலும் பாடல் வரிகள் சிறப்பாக வந்திருக்கிறது...

    ஆனால் இப்பிறவி போதும் என்று சொல்லும் அளவுக்கு விரக்தி ஏன்பா?

    அழகிய வரிகள்பா.. அன்பு வாழ்த்துகள் அம்பாளடியாள்...

    இந்தக் கேள்விக்குப் பதில் நாளை வரும் .மிக்க நன்றி சகோ வரவுக்கும் பாராட்டுக்கும் ...........

    ReplyDelete
  23. உணர்வினை இம்மி பிசகாது
    அப்படியே வெளிப்படுத்தும்
    அழகான கவிதை
    மனம் கவர்ந்த கவிதை
    வாழ்த்துக்கள்

    மிக்க நன்றி ஐயா .உங்கள் வரவும் வாழ்த்தும்
    என் மனத்தைக் குளிரவைக்கின்றன .

    ReplyDelete
  24. த.ம 6

    மிக்க நன்றி ஐயா .

    ReplyDelete
  25. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    மிக்க நன்றி ஐயா ......

    ReplyDelete
  26. கிழக்கும் மேற்கும் இணையாது
    என் கேள்விக்குப் பதிலும் கிடையாது
    உலக வாழ்க்கை வெறுத்து நானும்
    உயர உயரப் பறக்கின்றேன

    விழிநீரை மையாக்கி-மன
    வேதனையை கருவாக்கி
    எழுகின்ற எண்ணத்தை-உடன்
    எழுதுகின்றீர் கவியாக்கி
    அழுகின்ற குழைந்தையென-ஏன்
    அம்பாளும் ஆவதென
    தொழுகின்றேன் இறைவனையே-வந்து
    துயர்தன்னை துடையுமென

    புலவர் சா இராமாநுசம்

    புலவர் பெருமானே தங்களுக்கும்
    இக் கவிதை கண்டு வேதனையா...!!!!
    நன்றி ஐயா என் கவிதைகளைப் பாராட்டுவதோடு
    நின்றுவிடாமல் என் மீது தாங்கள் காட்டும் மட்டற்ற
    பாசத்திற்கு ........

    ReplyDelete
  27. கடல் போல அன்பிருந்தால் வாழ்வில் துன்பம் நிகழாது என்பதனை அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.

    மிக்க நன்றி சகோ உங்கள் வரவுக்கும் கருத்திற்கும் ........

    ReplyDelete
  28. ஆஹா..அருமையான பாடல்.

    மிக்க நன்றி சகோ வரவுக்கும் பாராட்டுக்கும் ....

    ReplyDelete
  29. Super kavithai. . .

    மிக்க நன்றி சகோ .உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் ....

    ReplyDelete
  30. Beautiful lines

    மிக்க நன்றி சகோ நீங்கள் உங்கள்
    ராஜ தர்மத்தை மீறிவிட்டீர்களே ஆங்கிலத்தில்
    கருத்திட்டு .............ஹி ...ஹி ..ஹி ...

    ReplyDelete
  31. ///கருணை இல்லை
    இங்கு உனக்கென்பேன்
    கண்களில்லை அதுவும்
    எனக்கென்பேன்...............
    நீ தொடுத்த கதையை முடித்துவிடு
    என் தோல்விக்குப் பரிசைக் கொடுத்துவிடு ///

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

    அன்பிற்கோர் அழகிய பாடல்
    நன்று சகோதரி.

    மிக்க நன்றி சகோ உங்கள் கருத்து என் மனதைக் கவர்ந்தது ......

    ReplyDelete
  32. அதுதானே...... திரைப்படங்களுக்கு ஏன் பாடல் எழுத கூடாது , முயற்சியுங்கள்

    ReplyDelete
  33. அதுதானே...... திரைப்படங்களுக்கு ஏன் பாடல் எழுத கூடாது , முயற்சியுங்கள்

    நன்றி சகோ .இதே கேள்விய என்னிடம் பலரும் கேட்டுவிட்டனர் .ஆனால்
    ஒரே பதில்தான் எனக்கு அந்த வாய்ப்பைப் பெறும் வழிமுறைகள் தெரியாது
    சகோ .ஆனாலும் ஒரு சின்ன நம்பிக்கை எனக்குள்ளும் உண்டு .எண்டைக்காவது
    ஒருநாள் என் பாட்டுகளுக்கும் இப்படியொரு நல்ல வாய்ப்பு தேடி வருமென போதுமா ஹி..ஹி ..ஹி ...
    நன்றி சகோ உங்கள் வரவுக்கும் கருத்திற்கும் .ஓட்டுபோட மறந்துவிட்டீர்களா?....

    ReplyDelete
  34. கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. அடுத்த பிறவி தேவையில்லை
    இதற்கும் மேல் ஒரு துன்பமில்லை //

    இந்த வரிகள்.... ரொம்ப நாட்களாக மனதில் ஆணியாக குத்திக்கொண்டிருக்கிறது...நன்றி சகோ

    ReplyDelete
  36. கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

    மிக்க நன்றி சகோ ......

    ReplyDelete
  37. அடுத்த பிறவி தேவையில்லை
    இதற்கும் மேல் ஒரு துன்பமில்லை //

    இந்த வரிகள்.... ரொம்ப நாட்களாக மனதில் ஆணியாக குத்திக்கொண்டிருக்கிறது...நன்றி சகோ

    ஆகா இது வெறும் கவிதைதான் சகோ .இதற்காக ஏனிந்தக் கவலை?.....மிக்க நன்றி சகோ கருத்துக்கு ...

    ReplyDelete
  38. த.ம 10

    மிக்க நன்றி சகோ ...

    ReplyDelete
  39. எளிமையான சொற்களுடன்,அனைவர்க்கும் எளிதில் விளங்கும் கவிதை. அதை மெட்டுடன் பாடும்போது இன்னும் சிறக்கும் எனத்தோணுகிறது...வாழ்த்துக்கள் இந்த சின்னப்பயலின்,இந்தப்பனி பெய்து குடம் நிறையப்போவதில்லை,,எனினும் ,,:-)

    ReplyDelete
  40. சோக கீதம்!

    மிக்க நன்றி உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் ...

    ReplyDelete
  41. எளிமையான சொற்களுடன்,அனைவர்க்கும் எளிதில் விளங்கும் கவிதை. அதை மெட்டுடன் பாடும்போது இன்னும் சிறக்கும் எனத்தோணுகிறது...வாழ்த்துக்கள் இந்த சின்னப்பயலின்,இந்தப்பனி பெய்து குடம் நிறையப்போவதில்லை,,எனினும் ,,:-)

    மிக்க நன்றி சதரரே தங்கள் வரவுகண்டு
    மகிழ்கின்றேன் .

    ReplyDelete
  42. சின்னப் பயலே என் தளத்தில் இணைந்துவிட்டீர்களா ?..........

    ReplyDelete
  43. வணக்கமம்மா கடல் என்றாலே இப்ப நாங்க பயம் கொள்கிறோம்.. ஏன் இந்த சோகப்பாடல்..? இன்னும் உயர உயர பறக்கவேண்டும் புகழின் உச்சிக்கு எங்கள் அம்பாள்.. வாழ்த்துக்கள்...

    காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete
  44. சோகத்தில்தான் சிறந்த கவிதை பிறக்கும்.உங்கள் கவிதையின் சிறப்பில்,உள்ளாக்கத்தில் உயர்ந்து நிற்கின்றீர்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  45. this is my first visit to this blog. all lyrics are really super. i wonder how i missed your blog so long time. here after i follow your blog.

    ReplyDelete
  46. அருமையான பாடல். இந்த பாட்டுக்கான ஒரு அருமையான மெட்டு கிடைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  47. வணக்கமம்மா கடல் என்றாலே இப்ப நாங்க பயம் கொள்கிறோம்.. ஏன் இந்த சோகப்பாடல்..? இன்னும் உயர உயர பறக்கவேண்டும் புகழின் உச்சிக்கு எங்கள் அம்பாள்.. வாழ்த்துக்கள்...

    காட்டான் குழ போட்டான்..

    மிக்க நன்றி காட்டான் உங்கள் வாழ்த்தும் என்மீதுகாட்டும்
    அக்கறையும் என் மனதை மகிழவைக்கின்றது!.............

    ReplyDelete
  48. சோகத்தில்தான் சிறந்த கவிதை பிறக்கும்.உங்கள் கவிதையின் சிறப்பில்,உள்ளாக்கத்தில் உயர்ந்து நிற்கின்றீர்கள்.வாழ்த்துக்கள்.

    வணக்கம் ஐயா உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் தலைவணங்குகின்றேன் .
    மிக்க நன்றி..............

    ReplyDelete
  49. this is my first visit to this blog. all lyrics are really super. i wonder how i missed your blog so long time. here after i follow your blog.

    மிக்க நன்றி ஐயா தங்கள் முதல் வரவும் உணர்வும் கண்டு மகிழ்ந்தேன் .
    நன்றி என் தளத்தினைப் பின்தொடர்வதற்கு ...........

    ReplyDelete
  50. அருமையான பாடல். இந்த பாட்டுக்கான ஒரு அருமையான மெட்டு கிடைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    மிக்க நன்றி சகோ உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் ........

    ReplyDelete
  51. Tamilmanam14

    மனமார்ந்த நன்றிகள் காட்டான் ...........

    ReplyDelete
  52. அழகான சோக கவிதை இல்லையில்லை சோக பாடல்

    ஆறு வேறு கடல் வேறு அதுபோல தங்களது கவிதை இல்லை பாடல் .

    பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  53. தமிழ் மணம் 15

    ReplyDelete
  54. நான் தான் ரொம்ப லேட்டு போல.. கவிதை நல்லாயிருக்கு சோகம்தான் கொஞ்சம் அதிகம்

    ReplyDelete
  55. //கருணை இல்லை
    இங்கு உனக்கென்பேன்
    கண்களில்லை அதுவும்
    எனக்கென்பேன்............... // பாடலாய் கவிதை சோகமாய் அருமை

    ReplyDelete
  56. அழகான சோக கவிதை இல்லையில்லை சோக பாடல்

    ஆறு வேறு கடல் வேறு அதுபோல தங்களது கவிதை இல்லை பாடல் .

    பகிர்வுக்கு நன்றி சகோ

    மிக்க நன்றி சகோ உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் ...........

    ReplyDelete
  57. தமிழ் மணம் 15

    நன்றி சகோ ....

    ReplyDelete
  58. நான் தான் ரொம்ப லேட்டு போல.. கவிதை நல்லாயிருக்கு சோகம்தான் கொஞ்சம் அதிகம்

    நன்றி சகோ நீண்ட நாளிற்குப்பின் வந்துள்ளீர்கள் .மிக்க மகிழ்ச்சி உங்கள் வரவு கண்டு ......

    ReplyDelete
  59. //கருணை இல்லை
    இங்கு உனக்கென்பேன்
    கண்களில்லை அதுவும்
    எனக்கென்பேன்............... // பாடலாய் கவிதை சோகமாய் அருமை

    மிக்க நன்றி சகோ.உங்கள் வரவும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன்

    ReplyDelete
  60. //கிழக்கும் மேற்கும் இணையாது
    என் கேள்விக்குப் பதிலும் கிடையாது
    உலக வாழ்க்கை வெறுத்து நானும்
    உயர உயரப் பறக்கின்றேன் ............//

    அழகான, ஆழமான கருத்தினைக் கொண்டமைந்த கவிதை.... உங்கள் கவிப்பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்....!!!

    ReplyDelete
  61. கடல்போல் அன்பிருக்கையில்
    கண்ணா கவலையை விடு
    கரைகாணுவோம் என்று பாடு

    கிழக்கும் மேற்கும் இணையாதா?
    கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி
    செல்ல செல்ல
    கிழக்கிலே எனை அடையையாயோ
    எண்பது நாளிலோ எண்பது வயதிலோ

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........