மாங்கனிச் சாறே
மனம் இனிக்குது உன்னாலே
கொடுத்தவர் உள்ளம் அதுவே
கொடையில் சிறந்த வள்ளம் !!
பருகிட இன்பம் பெருகிடும் போது
பார்வையில் புதுவித சுகம் வருதே ...!!!!
இனியன கூறிப் பெருமிதத்தோடு
இனியுனை நானும் வெல்வேனே .......
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட என்
தாளம் இனிமேல் தப்பாது ....
இடைவெளி கிடைக்கும் பொழுதினில் எல்லாம்
இனி உன்றன் படைப்பைத் தொடர்வேனே .......
பெரியவர் கூறும் செய்தியைக் காண
பெருமித்தத்தோடு வாருங்கள்
இறைவனைப் போற்றும் இனிய நற் கருத்தை
இத்தளம் சுமப்பதைக் காணுங்கள்
தெளிவுற ஞானம் பெற்றிடவேனும்
தேடி இங்கு வாருங்கள்
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவாளின்
நல் ஆசியும் கிட்டிடும் பாருங்கள் ...!!!!
http://gopu1949.blogspot.ch/2013/10/63.html
http://gopu1949.blogspot.ch/2013/10/58.html
http://gopu1949.blogspot.ch/2013_07_01_archive.html
சுவையான இம் மாங்கனிகளைச் சுவைத்து
மகிழ்ந்தவர்கள் இட்ட கருத்திற்குப் பரிசுப்
பொருளும் உண்டுங்க .மாங்கனிகளைச்
சுவைத்தவர்களுக்கு
இந்த மாங்கனிச் சாறும் கிட்டும் :)))))))
http://gopu1949.blogspot.ch/










.jpg)















.jpg)














+(1).jpg)




